Category: தமிழ் நாடு

தி.மு.க.வுக்குள் களையெடுப்பு?

“எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; துரோகிகளை மன்னிக்க முடியுமா?” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளது, கட்சிக்குள் களையெடுப்பு நடக்க இருப்பதற்கு முன்னோட்டமா என்கிற பரபரப்பு…

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்து:  தேர்தல் ஆணையம் அதிரடி

தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் வரும் ஜூன் 13-ம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது. அதற்குப் பதிலாக வேறு தேதியில் தேர்தலை நடத்துவது குறித்து…

புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி தேர்வு

புதுச்சேரி : ஒரு வார காலத்துக்கும் மேல் நீடித்த குழப்பம் நீங்கி, புதுச்சேரி முதலமைச்சராக முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேச…

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்  யார்?

சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது.…

ஜூன் 1: தமிழகம்.. ஜூன் 5: புதுவை

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 1ம் தேதியும், புதுவையில் ஜூன் 6ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக…

அக்கு பஞ்சர் “டாக்டரால்” பலியான மாணவர்

“அக்குபஞ்சர்” “மருத்துவர்” என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நபரின் தவறான அறிவுருத்தலால் பள்ளி மாணவர் பலியாகி இருப்பது திருப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூரைச் சேர்ந்தவர், ஜெகதீஷ்…

நேருவை புகழ்ந்ததால் ஐ.ஏ.எஸ். அதிகாரி மாற்றம்

மத்திய பிரதேச மாநிலத்தின் சீனியர் ஐஏஎஸ் அதிகாரி, பர்வாரி மாவட்ட கலெக்டர் அஜய் சிங் கங்வார். இவர் தனது ஃபேஸ் புக்கில் ஜவஹர்லால் நேருவைப் பற்றி புகழ்ந்து…

அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிந்தது:  ஆனால் மேலும் 3 நாள் வெயில் கொளுத்தும்

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. ஆனாலும் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில்…

வழக்குரைஞர்கள், நீதிமன்றத்தில்  போராட்டம் நடத்த தடை: அதிரடி சட்ட திருத்தம் அறிமுகம்

சென்னை: வழக்குரைஞர்கள் போராட்டத்தை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்துவது தொடர்பாக…

500க்கு பதிலாக 700 டாஸ்மாக் கடை மூடல்?

தமிழக அரசு முதற்கட்டமாக 500 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 700- ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. “மீண்டும்…