Category: தமிழ் நாடு

மீண்டுமா……..!!! தொண்டரை சரமாரியாக தாக்கிய கேப்புட்டன்!

சென்னை: கடந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அடக்கி வாசித்துவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளான இன்று வழக்கமான எகிறலை வெளிப்படுத்தினார். புகைப்படம் எடுக்க முயன்ற…

திருவண்ணாமலை:  ரகசிய அறை அமைத்து கரு கலைப்பு.! பெண் கைது!!

திருவண்ணாமலை: வீட்டுக்குள் ரகசிய அறை அமைத்து கருகலைப்பில் ஈடுபட்டு வந்த பெண் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை, செங்குட்டுவன் தெருவில் அரசு அங்கீகாரம் இல்லாமல் ஸ்கேன் சென்டர் நடத்தப்பட்டு…

சாலை விபத்து: தமிழகம் முதலிடம்!

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிம் வகிப்பதாக மத்தியஅமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல், தொற்றுநோய், ஜாதி மதக்கலவரங்ள் இவற்றை விட பொதுமக்களின்…

தமிழக அரசு தாக்கல்: ஜல்லிக்கட்டு – உச்சநீதிமன்றத்தில் கூடுதல் ஆவனங்கள்!

புதுடெல்லி: தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக கூடுதல் ஆவனங்களை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு,…

பாலியல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் சசிகலாபுஷ்பா மனு!

புதுடெல்லி: பாலியல் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியதற்கு தடை கோரி சசிகலாபுஷ்பா டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு

சென்னை: காங்கிரஸ் கட்சி கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

வரலாற்றில் இன்று: கிருபானந்த வாரியார் பிறந்த தினம்

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம் “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த தினம் இன்று. ஆகஸ்டு 25,…

கொங்கு யுவராஜ் இன்று கோர்ட்டில் ஆஜர்

நாமக்கல்: பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கொங்கு யுவராஜ், நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். இன்று அவர் நாமக்கல் நீதிமன்றத்தின்…

ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கடிதம்!: உள்ளாட்சியில் கூட்டணியா?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் கொடுத்து அனுப்பியது அரசியல்வட்டாரத்தில் பரபர்பபை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்தித்து தனித்த போட்டியிட்டது…

சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் செய்த காமுக தாத்தா கைது!  சமூக வலைத்தளங்களால் நடந்த நன்மை!

தேனி மாவட்டம் தம்மிநாயக்கன்பட்டியில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில்…