Category: தமிழ் நாடு

வரலாற்றில் இன்று: கிருபானந்த வாரியார் பிறந்த தினம்

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம் “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த தினம் இன்று. ஆகஸ்டு 25,…

கொங்கு யுவராஜ் இன்று கோர்ட்டில் ஆஜர்

நாமக்கல்: பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கொங்கு யுவராஜ், நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். இன்று அவர் நாமக்கல் நீதிமன்றத்தின்…

ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கடிதம்!: உள்ளாட்சியில் கூட்டணியா?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் கொடுத்து அனுப்பியது அரசியல்வட்டாரத்தில் பரபர்பபை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்தித்து தனித்த போட்டியிட்டது…

சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் செய்த காமுக தாத்தா கைது!  சமூக வலைத்தளங்களால் நடந்த நன்மை!

தேனி மாவட்டம் தம்மிநாயக்கன்பட்டியில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில்…

சர்ச்சை:  அம்பேத்கரை இழிவு படுத்தும் புத்தகம்?

ரங்கநாயகம்மா என்ற எழுத்தாளர் எழுதிய ‘சாதி ஒழிப்பிற்கு புத்தம் போதாது அம்பேத்கர் போதாது, மார்க்சியமே தீர்வு‘ என்ற புத்தகம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. “மார்க்கிசயத்தின் பெயரால் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும்…

ம.தி.மு.க.வில் இருந்து சென்ற ஜோயலுக்கு தி.மு.கவிலும் சிக்கல்?

சென்னை: திமுக இளைஞரணி துணைச் செயலரும் மதிமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்தவருமான தூத்துக்குடி ஜோயலுக்கு கட்சி மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வாட்ஸ்அப், பேஸ்புக்…

இன்டெர்நெட் பயன்பாடு: இந்தியாவில் தமிழகம் முதலிடம்!

சென்னை: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று டிராய் அமைப்பு கூறி உள்ளது. மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்தியா…

நாளை: கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு…

குருப்4 தேர்வு தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பபடுகிறது. இதற்காக குருப் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த…

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட்! இன்று மாலை தொடக்கம்!!

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.பி.எல். கிரிக்கெட் மேட்ச் இன்று மாலை ஆரம்பமாகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை இதற்கான விழா நடைபெறுகிறது.…