இன்டெர்நெட் பயன்பாடு: இந்தியாவில் தமிழகம் முதலிடம்!
சென்னை: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று டிராய் அமைப்பு கூறி உள்ளது. மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்தியா…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று டிராய் அமைப்பு கூறி உள்ளது. மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்தியா…
மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு…
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பபடுகிறது. இதற்காக குருப் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த…
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.பி.எல். கிரிக்கெட் மேட்ச் இன்று மாலை ஆரம்பமாகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை இதற்கான விழா நடைபெறுகிறது.…
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு அகாடமி அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபை இன்றைய கூட்டத்தில் விதி 110ன் கீழ் முதல்வர்…
கொளத்தூர்: கொளத்தூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. அதை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிறைவேற்றி தருவதாக ஸ்டாலின் கூறினார். ஸ்டாலின் இன்று…
சென்னை: இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயிலில் பணம் கொள்ளை போன விவகாரத்தில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர்.…
சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான…
மதுரை: முன்ஜாமின் மனு போலியாக தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டதால், சசிகலாபுஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்…
சென்னை: தமிழ் பாடத்தை எளிதில் கற்றுகொள்ளும் வகையில் ஒளியும் ஒலியும் நடையில் பாடல்கள் குறித்த வீடியோவை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின்…