Category: தமிழ் நாடு

இன்டெர்நெட் பயன்பாடு: இந்தியாவில் தமிழகம் முதலிடம்!

சென்னை: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று டிராய் அமைப்பு கூறி உள்ளது. மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்தியா…

நாளை: கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு…

குருப்4 தேர்வு தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பபடுகிறது. இதற்காக குருப் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த…

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட்! இன்று மாலை தொடக்கம்!!

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.பி.எல். கிரிக்கெட் மேட்ச் இன்று மாலை ஆரம்பமாகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை இதற்கான விழா நடைபெறுகிறது.…

மெரினாவில் பாய்மரப் படகு அகாடமி: ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு அகாடமி அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபை இன்றைய கூட்டத்தில் விதி 110ன் கீழ் முதல்வர்…

கொளத்தூர் ஆய்வு: மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர ஸ்டாலின் உறுதி!

கொளத்தூர்: கொளத்தூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. அதை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிறைவேற்றி தருவதாக ஸ்டாலின் கூறினார். ஸ்டாலின் இன்று…

ரெயில் கொள்ளை: தடயங்கள் சிக்கின! சிபிசிஐடி தகவல்!!

சென்னை: இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயிலில் பணம் கொள்ளை போன விவகாரத்தில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர்.…

அரசு பள்ளி ஆசிரியர்கள் கிலி: ' விரல் ரேகை' வருகை பதிவு!

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான…

போலி முன்ஜாமீன்: நேரில் ஆஜராக சசிகலாபுஷ்பாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

மதுரை: முன்ஜாமின் மனு போலியாக தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டதால், சசிகலாபுஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்…

தமிழ் எளிதில் கற்க 'ஒலியும் ஒளியும்'! பள்ளி கல்வித்துறை ஏற்பாடு!!

சென்னை: தமிழ் பாடத்தை எளிதில் கற்றுகொள்ளும் வகையில் ஒளியும் ஒலியும் நடையில் பாடல்கள் குறித்த வீடியோவை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின்…