Category: தமிழ் நாடு

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பயங்கர தீ விபத்து!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிகிறது. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி…

டெங்கு பலி-6: எழும்பூர் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற சிறுமி பலி!

சென்னை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலியானார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி கடந்த ஒரு வாரமாக அரசு குழந்தைகள் மருத்துவ…

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா!

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கும், தமிழக கவர்னர் ரோசையாவிற்கும் அனுப்பி…

பாரிவேந்தர் பச்சமுத்து கைது! கோர்ட்டில் ஆஜர்!!

சென்னை: மருத்துவ படிப்புக்கான சீட்டுகளை விற்ற விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக…

தற்போதைய செய்தி: வாழப்பாடி அருகே ரவுடி கொலை

சேலம்: வாழப்பாடி அருகே நடுரோட்டில் பிரபல ரவுடி வளத்தி விஜய் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் தப்பி ஓட்டம்.

இன்னொரு  காதல் திராவகம்! காதலன் மீது முன்னாள் காதலன் ஆசிட் வீச்சு!

இளைஞர் ஒருவர், தான் விரும்பிய பெண்ணை காதலித்த வருமானவரித்துறை அதிகாரி மீது ஆசிட் வீசிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகரில் மத்திய வருவாய்துறை…

சுவாதி கொலை வழக்கு விவகாரம்: திலீபன் மகேந்திரன் கைது

சுவாதி கொலை வழக்கில், தன் மீது அவதூறு பரப்புவதாக திலீபன் மகேந்திரன் என்பவர் மீது பா.ஜ.க. பிரமுகர் கருப்பு முருகானந்தம் கொடுத்த புகாரை அடுத்து, திலீபன் மகேந்திரன்…

“ எங்க அப்பாவை கொன்னுட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்!: கதறும் பிள்ளைகள்

சர்ச்சைக்குரிய லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்லுவதெல்லாம் உண்மை டிவி நிகழ்ச்சி காரணமாக ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸீ தமிழ் தனியார் தொலைக்காட்சியில், நடிகை…

மீண்டுமா……..!!! தொண்டரை சரமாரியாக தாக்கிய கேப்புட்டன்!

சென்னை: கடந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அடக்கி வாசித்துவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளான இன்று வழக்கமான எகிறலை வெளிப்படுத்தினார். புகைப்படம் எடுக்க முயன்ற…

திருவண்ணாமலை:  ரகசிய அறை அமைத்து கரு கலைப்பு.! பெண் கைது!!

திருவண்ணாமலை: வீட்டுக்குள் ரகசிய அறை அமைத்து கருகலைப்பில் ஈடுபட்டு வந்த பெண் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை, செங்குட்டுவன் தெருவில் அரசு அங்கீகாரம் இல்லாமல் ஸ்கேன் சென்டர் நடத்தப்பட்டு…