Category: தமிழ் நாடு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல்!

டெல்லி: அடுத்த 3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில்…

ஜெ.வை பார்கக முடியவில்லை: ஆட்கொணர்வு மனு போடுவேன்….! சசிகலா புஷ்பா!

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ‘திருச்சி சிவா’ புகழ் சசிகலாபுஷ்பா வார இதழ் ஒன்றுக்கு அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் முதல்வரை பார்க்க ஆட்கொணர்வு மனு போடப்போகிறேன் என…

முதல்வர் சிகிச்சை பெறும் ஒளிப்படத்தை வெளியிட வற்புறுத்தக்கூடாது! : திருநாவுக்கரசர்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இருப்பதால், அவர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் புகைப்படத்தை வெளியிட வேண்டும் ன்றெல்லாம் வற்புறுத்த வேண்டியதில்லை என்று தமிழக…

காவிரி பிரச்சினை: கர்நாடகாவுக்கு கடைசி வாய்ப்பு: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

டெல்லி: தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரி…

நாளை தொடக்கம்: அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு!

சென்னை: நாளை முதல் தமிழகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் ஆதார் எண் பதிவு செய்யலாம். நாளை முதல் இந்த சேவை செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும்…

உள்ளாட்சி தேர்தல்: தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு!

புது தில்லி: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம்…

தமிழ்நாட்டு நிர்வாகத்தை ஆளுநர் கையிலெடுக்க வேண்டும்!: கருணாநிதி கோரிக்கை

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், “வதந்திகளை தடுக்க…

ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம் நாளை நடைபெறுகிறது!

சென்னை: சுவாதி கொலை வழக்கு கைதி ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நாளை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுதிர் கே குப்தா…

பூரண மதுவிலக்கு: அக்டோபர் 2ந்தேதி பாமக மவுன விரதம்!

சென்னை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாமக கட்சி சார்பில் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ந்தேதி மவுன விரதம் கடைபிடிக்கின்றனர். இதுகுறித்து பா பாமக நிறுவனர்…

ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

சென்னை: தமிழக மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமுக விரோதிகள் கண்காணிக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக தேர்தலில் வாக்களிக்க முழுமையான பாதுகாப்பு…