ஏ.வி. ராஜாவை நீக்கினார் தீபா
சென்னை : எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து ஏ.வி.ராஜா நீக்கப்பட்டுள்ளதாக ஜெ. தீபா அறிவித்து உள்ளார். தீபாவின் பள்ளித்தோழரும், கார் டிரைவருமான ஏ.வி.ராஜா, தீபாவை தனது…
சென்னை : எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து ஏ.வி.ராஜா நீக்கப்பட்டுள்ளதாக ஜெ. தீபா அறிவித்து உள்ளார். தீபாவின் பள்ளித்தோழரும், கார் டிரைவருமான ஏ.வி.ராஜா, தீபாவை தனது…
சென்னை: தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய விவாதத்தின்போது பேசிய…
சென்னை, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்…
ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து வைரமுத்து தவறாக எழுதிவிட்டார் என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்…
சென்னை செல்லாத நோட்டுக்களைக் கொண்டு சிறைக்கைதிகளால் கோப்புகள் தயாரிக்கப்படுகின்றன பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ. 1000 மற்றும் ரூ 500 நோட்டுக்கள் செல்லாது…
சென்னை, டிடிவியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு…
கோவை: கோவையில் அமைந்துள்ள மத்திய அச்சகத்தை இடமாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் இன்று கடையை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து…
சென்னை, தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பஸ் போக்குவரத்து பெருமளவில முடங்கி உள்ளது. இந்நிலையில ரெயில்வே பல இடங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்கி பொதுமக்களின்…
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறாக எழுதியிருப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.…
டில்லி: டில்லியில் இருந்த ஹாங்காங் புறப்பட்ட விமானத்தில் அமெரிக்க டாலர் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கடத்தலில் ஈடுபட்ட விமானப்பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.…