சென்னை : பறக்கும் ரெயில் சேவை 3 மணிநேரம் முடக்கம்
சென்னை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் மின்சார ரெயிலை நம்பி உள்ளனர். ரெயிலிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் மக்களுக்கு மேலும் சோதனையாக ’பறக்கும் ரெயில்’…
சென்னை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் மின்சார ரெயிலை நம்பி உள்ளனர். ரெயிலிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் மக்களுக்கு மேலும் சோதனையாக ’பறக்கும் ரெயில்’…
சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு சென்ற ஒரு பேருந்தில் இரு உறுப்பினர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து சுமார்…
சென்னை, தமிழக அரசு வழங்கும் அவ்வையார் விருதுக்கு தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. ‘சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத…
மதுரை ரஜினிகாந்த் தனது கட்சியின் தொடக்க விழாவை மதுரையில் நடத்துவார் என ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் வந்துள்ளன. ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப்…
சென்னை: ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை தான் தவறாக விமர்சனம் செய்யவில்லை என்றும் அப்படி யாரும் கருதினால் அதற்காக வருந்துகிறேன் என்றும் பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள்…
சென்னை, தமிழக சட்டசபையில் இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கும், ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து…
சென்னை தன் மீதான புகார் குறித்து பேச விளக்கம் அளிக்காததால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தினகரன் கூறி உள்ளார். சமீபத்தில் ஆர் கே நகர் தொகுதியில்…
சென்னை, தமிழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு…
சென்னை, திருப்பதி ஏழுமலையானுக்கு எதற்கு பாதுகாப்பு என்று கனிமொழி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது…
சென்னை : எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து ஏ.வி.ராஜா நீக்கப்பட்டுள்ளதாக ஜெ. தீபா அறிவித்து உள்ளார். தீபாவின் பள்ளித்தோழரும், கார் டிரைவருமான ஏ.வி.ராஜா, தீபாவை தனது…