Category: தமிழ் நாடு

ஆண்டாள் விவகாரம்: தினமணி நாளிதழ் அலுவலக முற்றுகை போராட்டம்

சென்னை: இன்று மாலை 5 மணிக்கு தினமணி நாளிதழ் அலுவலகத்தை முற்றுகை இடப்போவதாக இந்துமுன்னணி அறிவித்தள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து திரைப்பாடலாசிரியர் வைரமுத்து தினமணி நாளிதழில்…

‘எம்எல்ஏக்களுக்கு 1.05 லட்சம்’ சம்பளம்: தமிழக அரசு மசோதா தாக்கல்!

சென்னை, தமிழக சட்டசபையின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான திருத்த சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல்…

இந்தியாவுக்குள் நுழைய தடை: திருப்பி அனுப்ப்பபட்ட அமெரிக்க பெண் தொழில் அதிபர்

சென்னை, புதுச்சேரியில் தொண்டு நிறுவன பணிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க பெண் தொழிலதிபர், விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அமெரிக்காவுக்கே அனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த பெண்…

ஜாய்ஆலுக்காஸ் நகைக் கடையில் வருமான வரி சோதனை

சென்னை, சென்னையில் உள்ள பிரபலமான ஜாய் ஆலுக்காஸ் நடைகக்டைகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் பல்வேறுகிளை கொண்டுள்ள ஜாய்…

ஏழாவது நாளாக பேருந்துகள் ஓடவில்லை! தொழிலாளர்கள் உறுதி!

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஏழாவது நாளாக தொடர்கிறது. தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த நன்காம் தேதியில் இருந்து தமிழகம்…

மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 31,500 பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரெயிலில் நேற்று ஒரே நாளில் மட்டும் 31 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் மெட்ரோ…

கோவை: யானை தாக்கி தொழிலாளி பலி

கோவை: கோவை அருகே காரமடை அடுத்த மானார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம்(45). இவர் வேலைக்கு சென்று திரும்பும் வழியில் காட்டு யானை தாக்கி பலியானர்.…

ராமஜெயம் கொலை…சிபிஐ வழக்குப் பதிவு

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.என்,நேரு தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமஜெயம் மர்மமான முறையில் கொலை…

ஆர்.கே.நகர் நிர்வாகிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?…முதல்வருக்கு மதுசூதனன் கேள்வி

சென்னை: ஆர்.கே.நகரில் அதிமுக தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று முதல்வர் பழனிசாமிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்…

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு நாளை விசாரணை

சென்னை: அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்த பின்னர் டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை…