Category: தமிழ் நாடு

ஜோர்டான்: சர்வதேச வாள்வீச்சு போட்டி! தமிழக மாணவர் வெண்கலம் வென்றார்!!

ஜோர்டானில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டி தமிழக மாணவர் வெண்கல பதக்கம் பெற்றார். ஜோடான் நாட்டு தலைநகர் அம்மான்னில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் சார்பில்…

தொடரும் கொடுமை: காதலிக்கச் சொல்லி தாக்குதல்! பள்ளி மாணவி தற்கொலை முயற்சி!

கரூர்: கரூர் அருகே தரகம்பட்டியில் தன்னை காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவியை அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் தரம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர்…

தாசில்தாரை தாக்கிய வழக்கு: மு.க. அழகிரி ஆஜராகவில்லை

மதுரை : தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் தி.மு.க. பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் இன்று அவர் ஆஜராகவில்லை. கடந்த…

ஆர்.கே. நகரில் ஜெயலலிதா வெற்றி செல்லும்: அடுத்த தேர்தலுக்குப் பிறகு வந்த தீர்ப்பு!

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அவரது வெற்றி செல்லாது என்று…

அதிமுகஅரசு பதவி ஏற்று 100நாள்: நிலைகுலைந்த ஆட்சி – நிரந்தர வீழ்ச்சி! கருணாநிதி அறிக்கை

சென்னை: அதிமுக அரசு பதவி ஏற்று 100வது நாள் கொண்டாடுவதை அடுத்து திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிமுகவின் 100 நாள் ஆட்சி நிலை…

சர்ச்சை சாமியார் ஜக்கி விழாவில் மத்திய அமைச்சர், பாண்டி கவர்னர் பங்கேற்பு!

சென்னை: பலவித புகார்களுக்கு ஆளாகியிருக்கும் சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் விழாவில், மத்திய அமைச்சர் மற்றும் பாண்டி கவர்னர் கலந்துகொள்ள இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி…

162 பேர் கைது: போலி டாக்டர்களை வேட்டையாடும் பணி தீவிரம்!

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு பலியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை வேட்டையாடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 162 போலி டாக்டர்கள் செய்யப்பட்டுள்ளனர்…

"காதல்" கொலைகள்.. !  சினிமா, சென்சார், அரசு… கடமையை உணரணும்!:  காங்கிரஸ் ஜோதிமணி பேட்டி

ஒருதலையாக பெண்ணைக் காதலிப்பதும், அந்தப்பெண் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவளை கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “காதல் என்ற பெயரில் பெண்கள் கொல்லப்படுதுவது தடுக்கப்பட வேண்டும்.…

என்று மாறும் இந்த பரிதாப நிலை! பைக் மோதி பெண் போலீஸ் கவலைக்கிடம்?

சென்னை: சென்னை கடற்கரை ரோடு காமராஜர் சாலையில் பாதுகாப்புக்காக நடு ரோட்டில் நின்ற பெண் போலீஸ் காவலர் மீது பைக் மோதியதில், பெண் போலீஸ் பலத்த காயம்…

ஒருதலை கொலைகள் ஏன்? தடுப்பது எப்படி?: மனோதத்துவ மருத்துவர் சுப்பிரமணியன் விளக்குகிறார்

தான் காதலிக்கும் பெண், தன்னை காதலிக்கவேண்டும். இல்லாவிட்டால் கொலைதான் என்கிற எண்ணம் பரவலாகிவருகிறோ என தோன்றுகிறது. ஒரு சில வருடம் முன்பு காரைக்கால் வினோதினி, சமீபத்தில் விழுப்புரம்…