Category: தமிழ் நாடு

“தமிழ் மாணவர்களை வதைக்கிறார் “நாம் தமிழர்” பிரமுகர் ஹூமாயூன்!”: கொதிக்கும் மாணவர்கள்

“தமிழர்களுக்காக போராடுவதாக சொல்லும் நாம் தமிழர் கட்சியின், பிரமுகர் “அன்னை பாலிடெக்னிக்” கல்லூரியின் தாளாளர் ஹூமாயூன். இவர் மாணவர்கள் பணத்தை ஏமாற்றுவதோடு, தட்டிக்கேட்ட மாணவர்களை சாதியைச் சொல்லி…

எஸ்ஆர்எம் குழுமம்: விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படுமா?

சென்னை: காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அதில் நிறைய கட்டிங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. விதி மீறி கட்டப்பட்டுள்ள…

போதையின் உச்சம்:  பேதையின் வீட்டுக்குள்  நுழைந்த  போலீஸ்!

ராமநாதபுரம்: தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் குடி போதையில் புகுந்த போலீசாருக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது. ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர்…

ஆன்லைன் ரம்மி: சூதாட்டம் என்பது மோசமான போதை; தடை செய்ய வேண்டும்! டாக்டர் ராமதாஸ்!!

சென்னை: இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், சூதாட்டம் என்பது ஒருவகையான போதை அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ்…

பிள்ளையார், சாபம்தான் வழங்குவார்!

நெட்டிசன் பகுதி: Ganesh Anbu அவர்களின் முகநூல் பதிவு: மதிப்புமிக்க மண் பிள்ளையாரை விட்டு மானம்கெட்ட ரசாயன பிள்ளையாரை வணங்கும் மடத் தமிழனை என்ன சொல்வது !…

விநாயகர் சதுர்த்தி: பக்தி – கலாச்சாரம் – அரசியல்

தீபாவளிக்கு அடுத்ததாக இந்தியா முழுதும் கொண்டாடப்படும் இந்துக்கள் விழா என்றால் அது விநாயகர் சதுர்த்திதான். விநாயகர் பிறந்த, ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று இந்த…

திருச்சி: உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை!

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று…

கடலூர் மாவட்டம்: சிறுத்தை நடமாட்டம்! மக்கள் பீதி!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் வி.சாத்தமங்கலம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக செய்தி பரவி உள்ளது. இதையடுத்து கிராம மக்கள் இரண்டு நாட்களாக வெளியே வராமல்…