Category: தமிழ் நாடு

ஜெ. தோழி சசிகலா   மீது  சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: வைகோ  வலியுறுத்தல்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவும், அவரது நெருங்கிய உறவினரான இளவரசி உள்ளிட்டவர்கள் பிரபல திரையங்குளை சட்டத்துக்கு புறம்பாக வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது…

தலைவர்களின் அய்யே பேச்சுக்கள்! வாட்ஸ்அப்பில் வராதவை! .

செந்தமிழன் சீமான், செந்தமிழும் வண்டமிழும் கலந்து களமாடியிருக்கிறார். ஆபாசத்தின் உச்சமான அவரது பேச்சு, வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதளங்கில் பரவி, தமிழ்த்தாய்க்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. “எதிராளி பேசினால்…

“கொன்னுருவேன்னு சீமான் மிரட்டினார்!” : மண்டை உடைக்கப்பட்ட ஜெகதீஷ் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அலைபேசியில் வாக்குவாதம் செய்த சட்டக்கல்லூரி மாணவரை, நாம் தமிழர் கட்சியின் தாக்கி மண்டையை உடைத்ததாக தேனி மாவட்டத்தில் பரபரப்பு…

கருணாநிதியை புறக்கணித்த வைகோ: சரியா, தப்பா?

கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைகோ, அதே விழாவுக்கு கருணாநிதயும் கலந்துகொள்ள வர.. விடுவிடுவென கிளம்பி வெளியேறியிருக்கிறார். இப்போது தமிழக அரசியலில் சூடாக…

சந்தீப் சக்சேனா விடுவிப்பு:  ஆளும் கட்சிக்கு ரெட் சிக்னல்?

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும்வரை மட்டும் அவர் பதவியில் தொடர்வார். மத்திய பிரதேச…

1070  1077 : மறக்காதீங்க.. மறக்காதீங்க..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. இந்த சமயத்தில் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, பெருமழை, வெள்ளம், புயல் என பலவித இயற்கை பாதிப்புகள் ஏற்படும்.…

இன்றே கடைசி: வருங்கால வாக்காளர்களே முந்துங்கள்!

வருங்கால முதல்வர்கள் பலர் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களைவிட முக்கியமானவர்கள் வருங்கால வாக்காளர்கள். அந்த வாக்காளர்களுக்கான வாய்ப்பு பெற இன்றே கடைசி நாள். மேலும் வாக்காளர் பட்டி யலில்…

நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்று வைகோ சொன்னாரா, இல்லையா?

நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்று வைகோ சொன்னாரா, இல்லையா? மதுரை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் நடைபெற்ற நேதாஜி ( Netaji ) பிரகடன பொதுக்கூட்டத்தில் பேசிய…

காந்தி ரத்தம் சுவைத்த மிருகம் ஆர்.எஸ்.எஸ் ! : எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ.

காந்தி ரத்தம் சுவைத்த மிருகம் ஆர்.எஸ்.எஸ் ! : எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, குழந்தையையும் கடித்து விட்டது அந்த மிருகம். அவனை…