Month: October 2015

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் :33: உமையாள்

எதையும் யோசிக்காமல் இரு தினங்களை கூட கடக்க நாயகிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை அவள் நலன்விரும்பிகள் தொடர் call கள் அவளை பல கேள்விகள் கேட்கும் நண்பர்களுக்கு பதிலின்றி…

ராஜ்தாக்கரே – கமல் சந்திப்பு : பின்னணி  என்ன?

மகாராஷ்டிரா நவநிர்மாண் சபையின் தலைவர் ராஜ் தாக்கரேயை அவரது மும்பை இல்லத்தில் சந்தித்தார் கமல்ஹாசன். காலை 9.20 மணியளவில் நடந்த இந்த சந்திப்பின்போது, ராஜ்தாக்கரே மனைவி ஷர்மிளா…

டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதால் தேசத்துரோக வழக்கு! தலைவர்கள் கண்டனம்!

திருச்சி: புகழ்பெற்ற இடதுசாரி பாடகரை, அவர் பாடிய பாடல்களுக்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த கோவன் (45)…

விழித்தெழு…. : மோடியை எச்சரிக்கும் மூடிஸ்

டில்லி: பாஜக உறுப்பினர்களை அடக்கி வையுங்கள் அல்லது நம்பகத்தன்மையை இழந்துவிடுவீர்கள் என்று சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.…

மூளைக்காய்ச்சல்.. அறிகுறிகள் என்னென்ன..

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு அமிர்தாநந்தினி, தேஜஸ்வனி என்ற இரண்டு பெண் குழந்தைகளும், பிரசன்ன குமார் என்ற மகனும் உண்டு. பதின்மூன்று வயதான பிரசன்ன குமார், மூளைக்காய்ச்சலால்…

ஈழத்தமிழர் போராடியே உரிமை பெற முடியும்! : முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம்

லண்டன்: இலங்கை 2009ம் ஆண்டு நடநத இறுதிப் போரின் போது விடுதலைப் புலிகள் சரணடைவது குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை பிரபாகரன் நிராகரித்துவிட்டதாக நார்வே…

குறைக்கப்பட்ட சிறப்பு ரயில்கள்.. குமுறும் பயணிகள்!

சென்னை: தீபாவளி விழாவை கடந்த வருடம் 29 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், 12 சிறப்பு ரயில்களே இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது, பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கி…

ஜெ. தோழி சசிகலா   மீது  சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: வைகோ  வலியுறுத்தல்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவும், அவரது நெருங்கிய உறவினரான இளவரசி உள்ளிட்டவர்கள் பிரபல திரையங்குளை சட்டத்துக்கு புறம்பாக வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது…

தலைவர்களின் அய்யே பேச்சுக்கள்! வாட்ஸ்அப்பில் வராதவை! .

செந்தமிழன் சீமான், செந்தமிழும் வண்டமிழும் கலந்து களமாடியிருக்கிறார். ஆபாசத்தின் உச்சமான அவரது பேச்சு, வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதளங்கில் பரவி, தமிழ்த்தாய்க்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. “எதிராளி பேசினால்…