Category: தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தமிழக தேர்தல் ஆணையம் மேல்முறையீடு…?

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில் சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து நாளை ஐகோர்ட்டு பெஞ்சு முன் மேல்முறையீடு செய்கிறது தேர்தல்…

சசிகலாபுஷ்பா 'வல்கர்' படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை: டெல்லி ஐகோர்ட்டு!

டில்லி: சசிகலாபுஷ்பாவின் வல்கரான படங்கள் வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சிவா புகழ் சசிகலா எம்.பி அதிமுக தலைமைக்கு எதிராக பேசியதால்…

தற்போது அ.தி.மு.க.வை. வழிநடத்துவது யார்? பிரபல ஆங்கில ஏடு செய்திக்கட்டுரை

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரபல ஆங்கில ஏடாக டி.என்.ஏ., தற்போது அ.தி.மு.க. மற்றும் தமிழக…

காவிரி: தமிழகம் முழுதும் போராட்டம்! மோடி உருவ பொம்மைகள் எரிப்பு!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று…

தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும் அவர்,…

காவிரி: மத்திய பாஜக அரசு, தமிழர்க்கு துரோகம் செய்கிறது! : சீமான்

சென்னை: காவிரி நடுவர் ஆணையம் அமைக்காமல், தமிழக மக்களுக்கு மத்திய பாஜக அரசு துரோகம் செய்வதாக நாம் தமழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து…

உள்ளாட்சி தேர்தல்: அனைத்து கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தமிழ்நாடு தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினர். உள்ளாட்சி தேர்தல் வருகிற 17, 19-ந்தேதிகளில் இரண்டு…

சென்னை அதிர்ச்சி: செயின் பறிப்பில் ஈடுபடும் இளம்பெண்!

சென்னை: சென்னை பகுதியில் செயின் பறிப்பில் இளம்பெண் ஒருவர் ஈடுபடுவது அம்பலமாக அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள்…

ராம்குமார் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்டு தந்தை பரமசிவம் வழக்கு!

சென்னை: மறைந்த ராம்குமார் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்டு அவரது தந்தை பரமசிவம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 24ந் தேதி நுங்கம்பாக்கம்…

காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அரசியல் செய்கிறது!: அ.தி.மு.க. தாக்கு!

டில்லி: காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு அப்பட்டமாக அரசியல் செய்கிறது என்று அ.தி.மு.க. எம்.பியும், மாநிலங்களவை துணைத்தலைவருமான தம்பித்துரை குற்றம் சாட்டினார். காவிரி மேலாண்மை அமைக்க…