சென்னை: ஏடிஎம் பணம் கொள்ளை: டிரைவர் இசக்கி கோர்ட்டில் சரண்!
நெல்லை: ஏடிஎம் மெஷினில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பணத்தை கொள்ளையடித்து சென்ற, கார் டிரைவர் இசக்கி இன்று நெல்லை அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தார். கடந்த…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
நெல்லை: ஏடிஎம் மெஷினில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பணத்தை கொள்ளையடித்து சென்ற, கார் டிரைவர் இசக்கி இன்று நெல்லை அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தார். கடந்த…
சென்னை: ஜெயலலிதா ச சிகிச்சை பெற்றுவரும சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குள் சென்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், “ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கவில்லை: அவரை…
அதிநவீன மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் வகையில் செங்கல்பட்டில் மருத்துவ பூங்காவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் அமையும் முதல் மருத்துவ பூங்கா என்பது…
எமனை வென்ற எம்.ஜி.ஆர்..! நெட்டிசன் 32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சென்னை அப்பல்லோவில் எம்.ஜி.ஆர்! 1984 அக்டோபர் 6 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த…
சென்னை: மருத்துவமனைில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க அங்கிருப்பவர்கள் அனுமதிக்க மறுப்பதாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விஜயகுமார் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமாரின்…
சென்னை: வங்கியில் வாங்கிய கடனுக்காக குண்டர்களை வைத்து மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்…
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, டெல்லியில் இருந்து வந்திருக்கும் மருத்துவர் குழுவினர் சுமார் இரண்டரை மணி நேரம் பரிசோதனை செய்தனர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று…
இன்றைய மருத்துவபலன் (06-10-16) வியாழக்கிழமை தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார். இன்று காலை,…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமுக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. முதல்வரின்…