Category: தமிழ் நாடு

விமானத்தில் 1700 ரூபாய்… பஸ்ஸில் 2600 ரூபாய்! : அதிர வைக்கும் ஆம்னி அட்டூழியங்கள்

சென்னை: வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள், விமான கட்டணத்தைவிட அதிகமாக வசூல் செய்து பயணிகளை திண்டாட வைக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆயுதபூஜை, முகரம் உள்ளிட்ட பண்டிகைகளை…

ராகுலின் திடீர் விசிட்: அரசியல் கட்சியினர் – பொதுமக்கள் ஆச்சரியம்!

சென்னை: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று திடீர் பயணமாக சென்னை வந்து முதல்வரை பார்த்து சென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. உ.பியில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும்…

முதல்வர் விரைவில் குணமடைவார்! ராகுல் பேட்டி!!

டில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அப்பல்லோ மருத்துவமனை வந்தார். கடந்த மாதம் 22ந்தேதி நள்ளிரவு திடீர்…

அப்பல்லோவில் என்ன நடக்கிறது..! உண்மையை மறைக்கிறாரா சசிகலா?

அப்பல்லோவில் என்ன நடக்கிறது..! உண்மையை மறைக்கிறாரா சசிகலா? நெட்டிசன்: அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் அறை எண் 2008-ல் கடந்த 10 நாட்களாக எந்த தொடர்பும் இல்லாமல்…

காவிரி மேலாண்மை வாரியம்: மத்தியஅரசை கண்டித்து தஞ்சாவூரில் ஸ்டாலின் உண்ணாவிரதம்!

தஞ்சாவூர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூர் தலைமை…

ஜெ. உடல்நலம் விசாரிக்க ராகுல் சென்னை வருகிறார்!

டில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சென்னை வருகிறார். கடந்த மாதம் 22ந்தேதி நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு…

கார் விபத்தில் ஒருவர் பலி: தமிழக சட்டசபை துணை சபாநாயகர் மகன் கைது!

சென்னை: கார் விபத்தில் இரண்டு பேர் இறந்த வழக்கில் சட்டசபை துணைசபாநாயகர் மகன் பிரவீன் கைது செய்யப்பட்டார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் இருப்பவர் பொள்ளாச்சி ஜெயராமன்.…

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்?

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்? சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்து இருக்கிறது அல்லவா?!. பிள்ளையார் சுழி கொம்பும் கோடும் சேர்ந்தது.…

உள்ளாட்சி தேர்தல் தடை: நன்னடத்தை விதிகள் ரத்து! தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். உள்ளாட்சி…

தமிழகத்தில் பிடிபட்ட  ஐ.எஸ். பயங்கரவாதி அளித்த பகீர் வாக்குமூலம்!

சென்னை: தேசிய புலனாய்வு அமைப்பினர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில் கடையநல்லூரில் கைது செய்யப்பட்ட சுப்ஹானி ஹாஜா…