Category: தமிழ் நாடு

திமுக கூட்டும் அனைத்துகட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்கும்! ஜி.கே.வாசன்

சென்னை, சட்டசபை எதிர்கட்சியான தி.மு.க. நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் த.மா.கா. பங்கேற்கும் என ஜி.கே.வாசன் கூறினார். காவிரிநதிப் நீர்ப்பிரச்சனை தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி திமுக நடத்தும்…

முதல்வர் உடல்நலம் பெற்று, மக்களுடன் தீபாவளியை கொண்டாட குஷ்பு விருப்பம்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, முதல்வர்…

2 சாக்கு மூட்டை திருட்டுபோன்கள்: 6ஆண்டுகளாக விற்பனை செய்துவந்த மார்வாடி கைது!!

சென்னை, வழிப்பறி மற்றும் திருடப்படும் எலக்ட்ரானிக் பொருட்களை சாக்குமூட்டையில் கட்டி, ராஜஸ்தானில் விற்க முயன்ற மார்வாடி கைது செய்யப்பட்டார். சென்னையில் வழிப்பறி செய்யப்படும் திருட்டு செல்போன்களை ராஜஸ்தானில்…

ஜெயலலிதாவுக்கு என்ன?: டாக்டர் ஹண்டே (முன்னாள் அமைச்சர்) பதில்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து ஜூனியர் விகடன் இதழுக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டே பேட்டி அளித்துள்ளார். அதிலிருந்து… “ஒரு மருத்துவராக ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை…

இடைத்தேர்தல்: அரவக்குறிச்சி வேட்பாளர்கள், தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை, அரவக்குறிச்சியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நேட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில்…

தீபாவளி சிறப்பு பேருந்து: இன்று முன்பதிவு தொடங்கியது!

சென்னை, தீபாவளிக்கு ஊருக்கும் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லியில் தீபாவளி…

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி!

டெல்லி: டிஎஸ்பி விஸ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மிகவும் பரபரப்பான கோகுல்ராஜ்…

ஜெ.வை வரவேற்க உலக சாதனையாக சரவெடி! :  கருணாஸ் தகவல்

சென்னை: சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முழுமையாக குண் அடைந்துவடிட்தாகவும் தீபாவளி அன்று மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பும் அவரை வரவேற்க ஒரு லட்சம் குதிரைப்படையும்,…

தமிழகம்: 50 சதவீதம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! தலைமை நீதிபதி

சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் கூறினார். சென்னை தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்…

சமூக ஆர்வலர் கொன்று புதைப்பு!

அரியலூர்: செந்துறை அருகே காணாமல் போன சமூக ஆர்வலர் கொன்று புதைக்கப்பட்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சோழன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்…