புலம்பெயர் இலங்கைத் தமிழரிடம் பணம் வசூலிக்கும் நாம் தமிழர் கட்சி!
நாம்தமிழர் கட்சி, வெளிநாட்டு தமிழர்களிடம் தேர்தல் நிதி வசூலிப்பதாக “மலையக குருவி” என்ற இணையதள இதழ் தெரிவித்துள்ளது. அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியாவது: “தமிழக தேர்தலில் போட்டியிடும்…