Category: தமிழ் நாடு

புலம்பெயர் இலங்கைத் தமிழரிடம் பணம் வசூலிக்கும் நாம் தமிழர் கட்சி!

நாம்தமிழர் கட்சி, வெளிநாட்டு தமிழர்களிடம் தேர்தல் நிதி வசூலிப்பதாக “மலையக குருவி” என்ற இணையதள இதழ் தெரிவித்துள்ளது. அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியாவது: “தமிழக தேர்தலில் போட்டியிடும்…

பெட்ரோல் – டீசல் விலையேற்றம் : இளங்கோவன் எதிர்ப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை 1.90 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன்…

உடுமலை  கும்பலில் இந்து மக்கள் கட்சி செயலாளரா?:  அர்ஜூன் சம்பத் மறுப்பு

வாட்ஸ்அப் தகவல்/ அர்ஜூன் சம்பத் “உடுமலையில் தலித் இளைஞர் சங்கரை ஆணவக்கொலை செய்த குற்றவாளிகளில் முக்கியமானவர் இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் நகர செயலாளர்” என்று வாட்ஸ்அப்…

இருதயம் – நரம்பியல் பிரச்சனை: நளினிக்கு மருத்துவ பரிசோதனை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் நளினிக்கு இன்று திடீர் என்று வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. வேலூர் அரசு மருத்துவ…

எல்.ஐ.சி. பாலிசிதாரர்களிடம் சேவை வரி வசூலிப்பது சேமிப்புக்காக விதிக்கப்படும் தண்டனையே: வைகோ

காப்பீட்டுத் திட்டங்கள் மீதான சேவை வரியை இரத்து செய்து, முன்பு இருந்த 80 வரிவிலக்கு மீண்டும் தரப்பட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்…

85% எச்சரிக்கை படங்கள்தான் புகையிலை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனையாக இருக்கும்: அன்புமணி

பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ’’புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது வெளியிடப்படும் எச்சரிக்கைப் படங்களின் அளவை 40 விழுக்காட்டிலிருந்து 85% ஆக அதிகரிக்கும்…

அ.தி.மு.க. சார்பாக போட்டியிட திருநங்கை விருப்ப மனு!

வரும் சட்டமன்ற தேர்தலில் “நாம் தமிழர் கட்சி” சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் தேவி என்ற திருநங்கை போட்டியிடுகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக…

செஞ்சோற்று கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்த சாதிக்?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா 16.3.11 அன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்போது பெரும்…

கெளரவக் கொலையின் கடைசி பலி என் மகனாக இருக்கட்டும் : சங்கரின் தந்தை கண்ணீர்

கெளரவக் கொலையின் கடைசி பலி என் மகனாக இருக்கட்டும் : சங்கரின் தந்தை கண்ணீர் இளவரசன், கோகுல்ராஜை தொடர்ந்து சாதி ஆணவத்திற்கு பலியான சங்கரின் மரணத்தால் தமிழகமெங்கும்…

ஒரு லட்சம்: தந்தைக்கான நிதியை தமிழுக்கு அளித்தார் தாமரை!

உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கு தனது பங்களிப்பாக திரைப்படபாடலாசிரியரும் கவிஞருமான தாமரை ஒரு…