தி.சு.கிள்ளி வளவன் பற்றிய நினைவுகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்
மறைந்த தி.சு கிள்ளிவளவன் 1972லிருந்து அறிமுகம். குறிப்பாக, 1978லிருந்து அவருடன் நெருக்கம். தி.மு.கவில் பேரறிஞர்.அண்ணாவுக்கு நெருக்கமாக இருந்தார். அண்ணாவோ இவரை திருவேங்கடம் என்ற இவரது இயற்பெயரைச் சொல்லியே…