Category: தமிழ் நாடு

நீதியின் காவலர்க்கு புத்தி சொல்லப்போவது யார்?  கமல் காட்டமான கேள்வி

சென்னை, நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற தாக்குதல் குறித்து, நீதியின் காவலர்க்கு புத்தி சொல்லப்பவோது யார் என்று கமல் கேட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். ‘சென்னை மெரீனா கடற்கரை…

சென்னையில் ரிசர்வ் போலீஸ் குவிப்பு.. கமிஷனர் ஜார்ஜ் பேட்டி

சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மெரினாவில் நடந்த போராட்டத்தில் ஊடுறுவிய சமூக விரோதிகள், தேச விரோதிகள்…

ஜல்லிக்கட்டு சட்ட மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு

: ஜல்லிக்கட்டு சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.…

சென்னை வன்முறைக்கு நீதி விசாரணை…கவர்னரிடம் ஸ்டாலின் மனு

சென்னை: சென்னையில் இன்று நடந்த வன்முறை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை…

சென்னை வன்முறையில் 100 போலீஸ் காயம்

சென்னை: சென்னையில் இன்று நடந்த வன்முறை சம்பவங்களில் 100 போலீசார் காயமடைந்தனர். மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வந்த போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்தது. ஐஸ் ஹவுஸ்…

மெரினா போராட்டம் முடிவுக்கு வந்தது

சென்னை: சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார். நிரந்தர சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாகவும்…

போராட்டத்தில் சமூகவிரோதிகள் நுழைந்துவிட்டனர்! போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்!: நடிகர் ரஜினி வேண்டுகோள்

ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்துக்குள் சமூகவிரோதிகள் சிலர் புகுந்துவிட்டார்கள். ஆகவே மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேறியது

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுனர் உரை முடிந்தவுடனன்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அம்பை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 7 அம்பை அஸ்தினாபுரமே உறங்குகிறது. அந்தப்புரத்தை காவல் காக்கும் அலிகளும் தூங்கி விட்டனர். இதற்காகவே காத்திருந்ததுபோல் படுக்கையிலிருந்து எழுகிறாள் அம்பை. நாலைந்து தீப்பந்தங்கள் காற்றிலே நடித்துக்…

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழக அறப்போராட்ட சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை! கமல்

கென்னை, அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தாக்குதல் நடத்தியது, அறப்போராட்ட சரித்திரத்தில் பெரிய ரத்தக்கறை என்று கமல் டுவிட் செய்துள்ளார். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில்…