ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் ‘சம்பளம் கட்’: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 நாட்கள் நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றால் அவர்கள் ‘சம்பளம் கட்’ செய்யப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…