Category: தமிழ் நாடு

தமிழகத்தில் 100 அரசு சூப்பர் மார்க்கெட்: சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

சென்னை: தமிழகத்தில் மக்களின் தேவையை கருதி மேலும் 100 பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்) திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். தமிழக…

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது: சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை எந்த நிலையிலும் திறக்கப்பட மாட்டாது என தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் கூறினார். மக்கள் போராட்டம்…

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6வது முறையாக நீட்டிப்பு!

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாத நிலையில், உள்ளாட்சி களை நிர்வகிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் 33வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் உள்ள நிலையில் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதமாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்ட மன்றத்தில்…

ஜனவரி 22ந்தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 22ந்தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ டிஜியோ அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

வாட்ஸ்அப் குரூப்: ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு

சென்னை: வாட்ஸ்அப் குரூப் தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும், ரஜனி மக்கள்மன்றத்தில் தகவல்கள் வெளியில் கசிவதை தடுக்கும் வகையில்,…

விளையாட்டு துறை: செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு! சட்டமன்றத்தில் வாழ்த்து

சென்னை: 3ஆண்டு சிறை தண்டனை காரணமாக பதவி விலகிய தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி யின் பொறுப்புகள் அனைத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி!

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்…

லோக்ஆயுக்தா தலைவர் பதவிக்கு ஜனவரி 18வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் பதவிக்கு ஜனவரி 18வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. முதல்வர், அமைச்சர்கள் உள்பட…

வழக்கறிஞர்களுக்கு ஆறுமாத தடை விதிக்க உள்ள பார் கவுன்சில்

சென்னை தமிழகம் மற்றும் புதுவை பார் கவுன்சிலில் பதிவு செய்யும் போது பட்டாசுகள் வெடித்ததற்காக 534 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம்…