அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்..
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.…