Category: தமிழ் நாடு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வ் மையம். ”கிழக்கு, மேற்கு காற்று இணையும் நிகழ்வின்…

தமிழகத்தில் 3ஆம் அணிக்கு இடமில்லை : துரை வைகோ

தென்காசி தமிழகத்தில் 3 ஆம் அணிக்கு இடம் இல்லை என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறியுள்ளாஅர். நேற்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீரகேளம்புதூரில்…

சேலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதார அதிகாரிகள்

சேலம் சேலம் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள்…

ஆனந்தீஸ்வரர் திருக்கோயில். பாக்கம். திருநின்றவூர்

ஆனந்தீஸ்வரர் திருக்கோயில். பாக்கம். திருநின்றவூர் கயிலாயத்தில் சிவபார்வதி திருமணத்தைக் காண விண்ணுலக தேவர் முதல் மண்ணுலக உயிர்கள் வரை அனைவரும் ஒன்றாகக் கூடினர். அதனால் வடக்கு தாழ்ந்து…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? முக்கிய நபரான ரத்தீஷ்  தலைமறைவு – வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சீல்’

சென்னை; தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை, குற்றம் சாட்டி உள்ள நிலையில், இந்த முறை கேட்டில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய…

வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சர்ந்த…

தமிழ்நாடு அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாடு அரசு மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த கூடாது. மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை…

தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவு…

சென்னை: சாத்தான்குளம் அருகே கார் சாலையோரம் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்த விவகாரத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய…

தமிழ்நாடு அரசு அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கியது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னை: தமிழ்நாடு அரசு, யூனிட் ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடிக்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்,…

‘ஆபரேஷன் சிந்தூர்’: கனிமொழி, சசிதரூர், ரவிசங்கர்பிரசாத் உள்பட 7 குழுக்களில் இடம்பெறும் எம்.பி.க்கள் விவரம் வெளியீடு…

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நட்பு நாடுகளிம் விளக்கும் வகையில், கனிமொழி, சசிதரூர் உள்பட 7 எம்.பிக்கள் தலைமையில் குழுவை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்த…