Category: தமிழ் நாடு

சாத்தான்குளம் அருகே பரிதாபம்: சாலையோர கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் பலி…

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய சம்பவத்தில், கோவையைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி…

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பயங்கரம்: ஓடிக்கொண்டிருந்த கார் திடீர் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பரிதாபம்…

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், அந்த வழியாக வந்த கார் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீட்டில் நடைபெற்ற இடி ரெய்டு நிறைவு – ஆவணங்கள் பறிமுதல்….

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் வீட்டில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைபெற்றது. இந்த…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் காற்றுடன் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 20ந்தேதி வரை மழை தொடரும்…

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்! பள்ளி கல்வித்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சம் இலக்கை…

தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்தியஅரசுமீது வழக்கு தொடருவோம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்தியஅரசுமீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு…

மாகாளி அம்மன் திருக்கோயில்,  கோயம்புத்தூர், கோவை மாவட்டம்

மாகாளி அம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர், கோவை மாவட்டம் தல சிறப்பு : கருவறையில் மாகாளியம்மன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கி அருள்புரிவது சிறப்பு. பொது…

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நீட் தேர்வு அன்று ஏற்பட்ட மின்தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட என்டிஏவுக்கு தடை விதித்து…

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை ED பரப்புகிறது! அமைச்சர் முத்துசாமி

சென்னை; டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை பரப்புகிறது என டாஸ்மாக் துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு…

பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளில் பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் குழு அமைப்பு

டெல்லி: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் இந்தியா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான, காங்கிரஸ் எம்.பி. சசிதரர், திமுக…