Category: தமிழ் நாடு

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மின்துறை உள்பட அரசு துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்…

சென்னை: தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிகை குறித்து மின்துறை உள்பட அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், மின்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கினார். அப்போது,…

விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு

சென்னை தெற்கு ரயில்வே அதிகாரிகள் விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர். நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில்…

கோபியில் 10000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

கோபி கோபிசெட்டிபாளையம் அருகே 10000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேத அடைந்துள்ளன, தற்போது தமிழல்ச், மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு…

மின் கட்டண உயர்வுக்கு சி பிஐ எதிர்ப்பு

சென்னை தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவ்த்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், “தமிழகத்தில் வரும்…

நாளை திருவாரூரில் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

திருவாரூர் நாளை திருவாரூரில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ”திருவாரூரில் நாளை (20.05.2025) அன்று காலை 09:00 மணி முதல்…

வரும் 2026இல் திமுக கூட்டணிக்கே வெற்றி உறுதி : திருமாவளவன்

திருச்சி விசிக தலைவர் திருமாவலவன் வரும் 2026 இல் திமுக தலைமையின்லான கூட்டணிக்கே வெற்றி உறுதி எனத் தெரிவித்துள்ளார். இன்று திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள்…

டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு சலுகை

டிரம்பின் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளால் அமெரிக்காவை விட்டு வெளியேறும் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க, தமிழ்நாடு அரசு ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்து வருகிறது. மாநிலத்தில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியை…

2026 தேர்தலுக்கு பிறகு திருமாவளவன் துணை முதல்வராவது உறுதி! விசிக அமைப்புச் செயலாளர் கோவேந்தன்

திருப்பத்தூர்: 2026 தேர்தலுக்கு பிறகு திருமாவளவன் துணை முதல்வராவது உறுதி என்று கூறியுள்ள விசிக அமைப்புச் செயலாளர் கோவேந்தன் விசிக யாருக்கும் அடிமை கிடையாது என கூறியுள்ளார்.…

தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது மின் கட்டணம்? கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்று தமிழ்நாடு அரசு ஜூலை முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு…

தமிழ்நாட்டில் மீண்டும் பரவுகிறது கொரோனா: சேலத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி

சேலம்: இந்தியா உள்பட உலக நாடுகளை புரட்டிப்போட்டி கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. சேலம் பகுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு…