Category: தமிழ் நாடு

8க்கு 10 அறைதான்: சசிகலாவுக்கு சலுகைகள் கிடையாது! சிறைத்துறை டி.ஜி.பி தகவல்

பெங்களுரு: சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது என்று பெங்களூரு…

“முதல்வராகிறார் எடப்பாடி! 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு”

சென்னை, கவர்னர் சந்திப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அடுத்த 15 நாட்களில் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…

காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் கர்நாடகம்! மத்திய அரசு தடுக்க வைகோ வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

எம்எல்ஏக்களை மீட்க கோரிய மனுக்கள் டிஸ்மிஸ்! ஐகோர்ட்டு

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக சசிகலா தமிழக முதல்வராக ஆட்சி அமைக்க முயற்சி செய்தார். ஆனால், அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு சென்றுள்ளதால், எடப்பாடி…

சட்டமன்றம் கலைக்கப்படும்!: மு.க. ஸ்டாலின் சூசகம்

கோவை: தமிழக அரசியலில் அசாதாரண சூழலில், “சட்டமன்றம் கலைக்கப்படும்” என்று மு.க. ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்,…

நட்ராஜை முதல்வராக தேர்வு செய்யுங்கள்! அதிமுக எம்எல்ஏக்களுக்கு கட்ஜு வேண்டுகோள்!

டில்லி, தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழக முதல்வர் மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏவான நட்ராஜ் ஐபிஎஸ்-ஐ முதல்வராக அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள்…

சபரிமலையில் விரைவில் விமான நிலையம்! பினராய் விஜயன் தகவல்!!

திருவனந்தபுரம், பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மாநிலஅரசு முயற்சி செய்து வந்தது. தற்போது மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து என்று…

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதான வழக்குகள்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் மீது…

ஆட்சி அமைக்க எடப்பாடிக்கு அழைப்பு?

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ளதை தொடர்ந்து, அ.தி.மு.க., சட்டமன்ற குழு தலைவராக தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி…

ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தினகரன் தப்பியது எப்படி? நல்லமநாயுடு

சென்னை, 18 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று 21வது ஆண்டு இறுதி தீர்ப்பு கூறப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதலில் குற்றம்சாட்டப்பட்ட டிடிவி தினகரன் தப்பியது எப்படி என்பது…