Category: தமிழ் நாடு

ஈரோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு: பொதுமக்கள் ஆர்வம்

ஈரோடு : முதல்முறையாக ஈரோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதால், அதை பார்வையிட ஆயிரக்கணக் கானோர் குவிந்துள்ளனர். இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை தொடர்ந்து…

48 பேருக்கு பாதிப்பு: தமிழகத்தில் மீண்டும் பரவும் பன்றிக்காய்ச்சல்!

சென்னை: தமிழகத்தில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்த உள்ளது. இதுவரை 48 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.…

பொதுவான கட்டிட விதிகள்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை நேற்று நடைபெற்ற தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் பொதுவான கட்டிட விதிகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக்…

நாளை கடைசி: இதுவரை 25% பெண்கள் விடுதிகள் மட்டுமே பதிவு!

சென்னை: சென்னையில் அனுமதி இல்லாமல் இயங்கும் பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய ஜனவரி 20ம் தேதி வரை கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்தது. நாளை கடைசி…

புதிய விதிமுறைகள்: அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த மறுமதிப்பெண் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய…

தகுதியிழந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் தொகுதியும் காலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான 1998ம் ஆண்டைய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

வாழப்பாடியார் பிறந்தநாள்: சேத்துப்பட்டில் 1000 பேருக்கு அன்னதானம்!

வேலூர்: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடியாரின் 79வது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரசாரால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.…

நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை மார்ச் முதல் வாரம் அறிவிப்பு : ANI தகவல்

டில்லி நாடாளுமன்ற தேர்தல் 2019 அட்டவணை வரும் மார்ச் மாதம் முதல் வாரம் அறிவிக்கபடும் என ஏ என் ஐ (ANI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த…

தமிழகம் : ஜனவரி 31 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை வரும் 31 ஆம் தேதி தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும்…

கொடநாடு கொலை – கொள்ளை: குற்றவாளிகள் சயன், மனோஜ் நீதி மன்றத்தில் ஆஜர்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜ் எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜராகினர். மறைந்த முன்னாள் முதல்வர்…