திருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஆயில் கசிவு: ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு
திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில் வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஆயில் வெளியேறியதால், அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பருத்திச் செட்டிகள் நாசமாயின. இதன் காரணமாக…