Category: தமிழ் நாடு

மாட்டுக்கறி திண்பவர் காட்டுமிராண்டி!: தமிழ் இதழில் சர்ச்சை கார்டூன்

“மாட்டுக்கறி திண்பர்கள் காட்டுமிராண்டிகள்” என்று பொருள்படும்படி “குமுதம் ரிப்போர்ட்டர்” வாரமிருமுறை இதழ் கார்டூன் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற ஆய்வு…

தீ விபத்து: சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது!

சென்னை: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி முற்பகல் 11 மணி அளவில் தொடங்கியது. கடந்த 31ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்து 2…

அமைச்சர் ஜெயக்குமார் வீடு முற்றுகை! பரபரப்பு

சென்னை, தமிழக மீன்வளத்துறை மற்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். வடசென்னை காசிமேடு பகுதியில் மீனவர்கள் பெரும்பாலோனோர் வசித்து வருகின்றனர். அங்குள்ள…

தீவிபத்து: சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்றாவது இடிக்கப்படுமா?

சென்னை, தீவிபத்துக்கு உள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் நேற்று மாலையே இடிக்கப்படும் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். கடந்த 3 நாட்களாக உஸ்மாலை சாலை பகுதிகளில்…

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு: மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

சென்னை: பிரபல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார். அவரது உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை அருகே பனையூரில் உள்ள வீட்டில் அப்துல்…

கோவை அருகே காட்டு யானையின் கோர தாண்டவம்! 4 பேர் பலி!

கோவை, கோயமுத்தூர் அருகே உள்ள போத்தனூர் பகுதியில் காட்டுயானை தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை அருகே போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் ஒற்றை காட்டு…

ஆளில்லாமல் ஓடிய ரெயில் எஞ்சின்கள்!! பெரும் விபத்து தப்பியது

திருச்சி: ஹாலிவுட் படங்களையே தோற்கடிக்கும் விதத்தில் ஓட்டுனர் இல்லாமல் இரண்டு ரெயில் எஞ்சின்கள் ஓடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 1ஏ…

மாட்டுக்கறிக்கு போராடுறவங்க, விவசாயிக்கு போராடலையே: தங்கர் பச்சான் வருத்தம்

“இறைச்சிக்காக மாடு வெட்டுவதை தடை செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நாடு முழுதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், தனது முகநூலில்…

2011 தேர்தல்: ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும்! ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில்,போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை தோற்டிகத்தார் வெற்றி பெற்றார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின்…

திருவாரூர் அருகே மேலும் ஒரு விவசாயி தற்கொலை!

திருவாரூர்: திருவாரூர் அருகே, பயிர் நீரின்றி கருகியதால் விவசாயி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். திருவாரூர் அருகே உள்ள காப்பணாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவர்…