Category: தமிழ் நாடு

சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறை உள்பட 4 அறை…

8 வழிச்சாலை நிச்சயம் நிறைவேறும்: ராமதாஸ் முன்னிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

சேலம்: சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை நிச்சயம் நிறைவேறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நிதின் கட்கரி உறுதியளித்தார். சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின்…

2 பெண்கள், ஒரு ஆண் என்ற விகிதத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்: தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை: சுட்டடெரிக்கும் வெயிலை கணக்கில் கொண்டு, 2 பெண்கள் ஒரு ஆண் என்ற விகிதத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து…

பிரசார அனுமதியில் பாரபட்சம் : திமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கரூர் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தேர்தல் நன்னடத்தை முறைகள் அமுலுக்கு…

தமிழ் புத்தாண்டு : மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதை ஒட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் இன்று…

தேர்தல் நேர கவிதை: இந்தியா இப்போது முன்னேறி விட்டது!

நெட்டிசன்: திருப்பூர் புத்தக விழாவில், 04-02-2019 அன்று நடந்த கவியரங்கத் தலைமைக் கவிதை. மார்ச்-2019 செம்மலர் மாத இதழில் வெளிவந்தது. அப்போதெல்லாம் வண்டியில் பெட்ரோல் திருடினார்கள், இப்போது…

ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு: தமிழகத்தில் பூத் சிலிப் விநியோகம் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் பூத் சிலிப் விநியோகம் தொடங்கிஉள்ளது. தேர்தல் ஊழியர்கள் வீடு வீடாக சென்று பூத்…

சேலம் – சென்னை 8வழிச்சாலை மீண்டும் செயல்படுத்தப்படும்: நிதின்கட்கரி பிடிவாதம்

சேலம்: சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்துசெய்துள்ள நிலையில், 8 வழிச்சாலை மீண்டும் செயல்படுத்தப்…

பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

சென்னை: அரசு ஒப்பந்ததாரரான பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மற்றும் நாமக்கலில் இன்று 3வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது. சோதனையின்போது, ரூ.14.54…

வரும் 15ந்தேதி சென்னையில் விஜயகாந்த் நேரடி தேர்தல் பிரச்சாரம்?

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வருகின்ற 15ம் தேதி சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள்…