Category: தமிழ் நாடு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: அதிமுக வேட்பாளர் உயர்நீதி மன்றத்தில் முறையீடு

சென்னை: வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக் கான ரூபாய் கைப்பற்றப்பட்டது.…

ஆண்டிப்பட்டியில் கைப்பற்றப்பட்டது என்ன? வருமான வரித்துறை அதிகாரி தகவல் (புகைப்படங்கள், வீடியோ)

தேனி: நேற்று இரவு தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை…

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவினருடையது! டிடிவி அணி வேட்பாளர் ஜெயக்குமார் ‘பலே’ தகவல்

தேனி: நேற்று இரவு தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் ரூ.1.50 கோடி…

தேனி தொகுதியில் ரூ.1.48 கோடி பறிமுதல்! டிடிவி தினகரன் அணியினர் மீது வழக்கு (வீடியோ)

தேனி: தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அமமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு…

முதல்வர் பழனிச்சாமி பெண் வாக்காளருக்கு பணம் அளித்தாரா? : அதிர்ச்சி தகவல்

சேலம் நேற்று சேலத்தில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பெண்ணுக்கு பணம் அளிக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. மக்களவை தேர்தலின் இரண்டாம்…

மதுரையில் கோலாகலம்: சிறப்பாக நடைபெற்ற மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 8ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி…

தமிழகம் – பாரதீய ஜனதாவின் தொண்டையில் சிக்கிய முள்..!

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தப் பிறகு, ஒரு ஜாதிக்கு எதிராக பிற ஜாதிகளை அணிதிரட்டுவது, மதக் கலவரங்களை ஏற்படுத்துவது, பிரிவினைவாதிகள் என்றும்…

ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்தில் ரெய்டை தடுத்ததால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்ற பறக்கு படையினரை அக்கட்சியினர் தடுத்தனர். இதனால் வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். தேனி…

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் 1600 போலீசார் பாதுகாப்பு….

திருவண்ணாமலை: வரும் 18ந்தேதி வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமி வருவதையொட்டி, திருவண்ணாமலையில் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாவட்ட டிஐஜி வனிதா கூறி உள்ளார். தமிழகத்தில்…

தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்! சத்தியபிரதா சாஹு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ந்தேதி (நாளை மறுதினம்) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதையடுத்து,…