Category: தமிழ் நாடு

அதிமுகவில் தொடர்வதாக 3எம்எல்ஏக்களும் அலறல்: தகுதி நீக்கம் செய்யப்பட்டால் தேர்தலை சந்திப்போம் என வெற்றிவேல் தெனாவெட்டு….

சென்னை: தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பை தொடர்ந்து, டிடிவி ஆதரவாக செயல்பட்டு வரும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பான விவகாரம் சூடுபிடித்து வருகிறது. ஏற்கனவே 18 டிடிவி…

ஃபனி புயல்….. பனி போல கரையுமா? என்ன சொல்கிறது வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறி, நாளை தீவிர புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு…

விரிவடையும் நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரம்: மேலும் 3 பெண்கள் கைது!

சேலம்: நாமக்கல் அருகே உள்ள ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கைருது செய்யப்பட்டுள்ளவர்களின்…

ஓட்டுபெட்டி அறைக்குள் அதிகாரி புகுந்த விவகாரம்: மதுரைக்கு மறுதேர்தல் நடத்தக்கோரி சுயேச்சை வேட்பாளர் வழக்கு

மதுரை: தமிழகத்தில் கடந்த 18ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப் பட்டிருந்த அறைக்குள் தேர்தல் அதிகாரி புகுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,…

மத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை

திருச்செந்தூர்: தென் மாநிலங்களை மோடி தலைமையிலான பாஜக அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் நம்பிக்கை…

ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்லுவேன்: தமிழகம் திரும்பிய ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து உறுதி

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று இன்று தமிழகம் திரும்பியுள்ள தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை…

நானும் அதிமுக எம்எல்ஏதான்: சபாநாயகர் நடவடிக்கைக்கு பயந்து பல்டி அடித்த கள்ளக்குறிச்சி பிரபு

சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக வீரவசனம் பேசி வந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா பரிந்துரைத்த நிலையில், நான் எப்போதும் அதிமுக…

நாமக்கல் குழந்தைகள் விற்பனை: 20 குழந்தைகள் மாயம்; 10 குழந்தைகளை விற்றதாக கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒப்புதல்

சேலம்: சேலம் அருகே உள்ள நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவரை 4 பேர் கைது…

பொன்னமராவதி பிரச்சினை: வாட்ஸ் ஆப் ஆடியோவை வெளியிட்ட சிங்கப்பூர் இளைஞர் உள்பட 2 பேர் கைது

புதுக்கோட்டை: பொன்னமராவதியில் இரு தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட காரணமாக இருந்த வாட்ஸ் ஆப் ஆடியோவை வெளியிட்ட சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இளைஞர் உள்பட இருவரை…