Category: தமிழ் நாடு

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க முடியாது: உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆசியர் தகுதித்தேர்வு எழுதாதவர்கள். தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் அரசு…

மழை வேண்டி யாகம் செய்யுங்கள்: அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தும்படி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை தரப்பில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தமிகத்தில்…

தேமுதிக அலுவலகத்தில் மேதின கொடியேற்றினார் விஜயகாந்த்! 4தொகுதிகளில் பிரேமலதா பிரசாரம்

சென்னை: தேமுதிக தலைமை அலுவலகத்தில் மேதின கொடியேற்றி வணக்கம் செலுத்தினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, இடைதேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் அதிமுக…

நாமக்கல் குழந்தைகள் விற்பனை: சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நியமனம்

சேலம்: நாமக்கல் குழந்தைகள் விற்பனை விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் பிருந்தா ஆகியோர்…

தூத்துக்குடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமான மே தினப் பேரணி…

தூத்துக்குடி: இன்று ஓட்டப்பிடாரத்தில் சட்மன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் கலந்து கொண்டார்.…

தொழிலாளர் தினம் : தலைவர்கள் வாழ்த்து

சென்னை இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மே 1 ஆம் தேதியான இன்று உலகெங்கும் தொழிலாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு…

4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின் இன்று பிரசாரம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலினும் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றனர்.…

இலங்கை குண்டு வெடிப்பு: சென்னையில் 3 பேரிடம் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை..!

சென்னை: ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த 3 பேரை பிடித்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார்…

வெளிமாநில நீதிபதி முன்பு மதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கை: உயர்நீதி மன்றத்தில் தேர்தல்ஆணையம் தகவல்

சென்னை: 18 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெளிமாநில பார்வையாளர்களை கொண்டு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. மேலும், மதுரை…

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக நோட்டீஸ்

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில்,…