Category: தமிழ் நாடு

சூலூர் இடைத்தேர்தல் : இயந்திர பழுதால் வாக்குப்பதிவு தாமதம்

சூலூர் சூலூர் தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் இயந்திரம் பழுதாகி உள்ளது. மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 59 தொகுதிகளில் தொடங்கி…

மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டில்லி மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெற்று…

3 இலக்க இடங்களைப் பெறும் கட்சிக்கே பிரதமர் பதவி

நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என போர்க்குரல் எழுப்பும் பல மாநிலக் கட்சிகளில் சில, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து…

கடன் கேட்ட பெண்ணை கற்பழித்த இளைஞர் கைது: காவல்துறை விசாரணை

கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதற்காக, பெண் ஒருவரை ஏமாற்றி பலாத்காரம் செய்து அதை வீடியோவா படம்படித்துள்ள இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்…

யானை சவாரி செய்த ஆளுநர்: அதிகாரிகள் ஆச்சரியம்

உதகை மலர் கண்காட்சியை துவக்கிவைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதுமலையில் யானை சவாரி மேற்கொண்டது, அங்கிருந்த அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற உதகை மலர்க்கண்காட்சி…

திடீரென மாயமான தனியார் பள்ளி ஆசிரியை: காவல்துறை விசாரணை

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் நாட்றம்பள்ளியில் உள்ள…

வேலூரில் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகலில்…

ஓ.பி.எஸ் மகன் கல்வெட்டு விவகாரம்: கோவில் நிர்வாகி கைது

தேனி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டில் பொறித்தது தொடர்பாக கோவில் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக துணை முதலமைச்சர்…

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அதிமுக பணப்பட்டுவாடா? தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

சென்னை: தமிழகத்தில் நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டு வாடா செய்து வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி…

கந்துவட்டி கொடுமை எதிரொலி: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை

நாகர்கோவிலில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் உள்ள வடசேரியில்…