Category: தமிழ் நாடு

சம்மர் ஸ்பெஷல்: குளுகுளு செவ்வாழை சாக்லேட் மில்க் ஷேக்

இல்லத்தரசிகளே இதோ உங்களுக்கு ஒரு அருமையான டிப்ஸ் கொளுத்தும் வெயிலுக்கு உங்கள் குடும்பத்தினரை குளுகுளுவென வைத்திருக்க சம்மர் ஸ்பெஷல் செவ்வாழை சாக்லேட் மில்க் ஷேக்… செய்து, அருந்தி…

சென்னையில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு குடிநீர் பஞ்சம் : மக்கள் கவலை

சென்னை சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்களில் தற்போது 1.3% நீர் மட்டுமே உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் இருந்தே. சென்னை நகருக்கு குடிநீர்…

ராஜீவ் 28வது நினைவு தினம்: நாளை மாலை தமிழகம் முழுவதும் அமைதி ஊர்வலம்! கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான மறைந்த ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினம் நாளை நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்ட உள்ளது. இதைமுன்னிட்டு, நாளை மாலை…

இயந்திர கோளாறு: திருச்சி சிங்கப்பூர் விமானம் சென்னையில் தரையிறக்கம்

சென்னை: திருச்சியில் இருந்த சிங்கப்பூர் சென்ற தனியார் விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசர மாக சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. 170…

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத் தேர்தல் : 84.28% வாக்குப்பதிவு

அரவக்குறிச்சி நேற்று நடந்த அரவக்க்குறிச்சி சட்டப்பேர்வை இடைத்தேர்தலில் 84.28% வாக்குகள் பதிவாகின. நேற்று மக்களவை இறுதிக் கட்ட தேர்தலுடன் நடந்த சட்டப்பேரவை இடைதேர்தலில் கரூர் மாவட்டம் அர்வக்குறிச்சியிலும்…

அண்ணா பல்கலை. தொழில்நுட்பத்தில் ஆளில்லா விமானங்களை தயாரிக்க 8 நிறுவனங்கள் விருப்பம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்பத்தின்படி, ஆளில்லா விமானத்தை தயாரிக்க 8 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை எம்ஐடி மேம்படுத்தியுள்ளது. இது…

தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி: இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 34 இடங்களை கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு…

வாடகை ஒப்பந்தங்களை பதிவுசெய்ய 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட அவகாசம்

சென்னை: வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களை, புதிய வாடகைதாரர் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யும் அவகாசத்தை 3 மாதங்கள் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 200 ஒப்பந்தங்கள் மட்டுமே…

அரியலூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து: ஒருவர் படுகாயம்

ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், டீக்கடை உரிமையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் பல நாட்களாகவே பராமரிக்கப்படாத…

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் திருவிழா: கடல் மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

நெல்லை உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, கடல் மண் சுமந்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை அருகே அமைந்துள்ள…