Category: தமிழ் நாடு

ஜூன் 3ம் தேதிக்குள் ஏற்காடு கோடை விழா: சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி உறுதி

ஜூன் 3ம் தேதிக்குள் கோடை விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவது…

முன்னாள் ஆயுள்தண்டனை கைதிக்கு எலக்ட்ரிக் கடை வைக்க உதவிய தூத்துக்குடி கலெக்டர்!

தூத்துக்குடி: குற்றவழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை பெற்று சுமார் 17 ஆண்டு காலம் சிறை வாழ்க்கையை முடித்து விடுதலையான எலக்ட்ரிஷியன் ஒருவருக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி,…

72 ஆண்டுகளுக்கு பின் மலைவாழ் கிராமங்களுக்கு மின்சாரம்: அரசுக்கு மக்கள் நன்றி

நெல்லை மலைவாழ் கிராம பகுதிகளில் சுமார் 72 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன்முறையாக மின்வசதி கிடைத்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் காரையாறு பகுதியில், சின்னமயிலாறு,…

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தொடரும் மர்மம்: இன்றும் ஒரு மாணவர் தற்கொலை…..

சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று மாணவர் விடுதியின் மாடியிலிருந்து விழுந்து ஜார்கண்ட் தற்கொலை…

கோவையில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது குழந்தை: காவல்துறை விசாரணை

கரட்டுமேடு அருகே 3 வயது பெண் குழந்தை ஒன்று காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது. கோவை மாவட்டம் கரட்டுமேடு பகுதியில் உள்ள…

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைவு: பொதுமக்கள் கோரிக்கை

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருவதால், ஈரோடு மாவட்டத்தின் நீராதாரத்திற்கு பெரும் சிக்கல் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள…

வேலைநிறுத்தம் வாபஸ்: தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களில், இன்றுமுதல் (27ந்தேதி), தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்,…

அம்மா வாட்டர் பாட்டில் விற்பனையில் முறைகேடு: அதிகாரிகள் விசாரணை

ராமநாதபுரத்தில் அம்மா வாட்டர் பாட்டில் விற்பனையில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஓட்டுநர் பயிற்சி…

இரு லாரிகளுக்கு நடுவே சிக்கிய சரக்கு ஆட்டோ: நால்வர் உயிரிழப்பு

ஓமலூர் அருகே காற்றாலையின் ராட்சத இறக்கையை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியும், பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரியும், நடுவே இருந்த சரக்கு ஆட்டோ மீது மோதியதில் நால்வர் பரிதாபமாக…

சுற்றுலா பயணிகளை கவர்ந்த குன்னூர் பழக்கண்காட்சி நிறைவு

குன்னூரில் நடைபெற்று வரும் 61வது பழக்கண்காட்சி, சுற்றுலா பயணிகளும் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடைவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக 61வது…