Category: தமிழ் நாடு

சிறையில் ‘சசிகலா’ விதவிதமான உடைகளுடன் ‘உல்லாச வாழ்க்கை’! மிரட்டும் தகவல்கள்

பெங்களூர், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாக, சிறையினுள் விதவிதமான உடைகளுடன் உல்லாசமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாக டிஐஜி ரூபாய் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார். பெங்களூர்…

சிறையில் சசிகலாவை, ‘இரட்டை இலை’ வழக்கு தரகர் பிரகாஷ் சந்தித்தார்! ரூபா அதிர்ச்சி தகவல்

பெங்களூரு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளரான சசிகலாவை, இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தரகர் பிரகாஷ் சந்தித்து தெரிய வந்துள்ளது. இதன்…

கே.என். நேரு மீதான சொத்து குவிப்பு வழக்கு: மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டில்லி, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான கே.என். நேரு மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடு…

இன்று கோலாகல தொடக்கம்: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி!

சென்னை: கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரிமியர் லீக் ) கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசன் தொடக்க விழா இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம்…

தொடர்-2: கமல்ஹாசன் என்னும் ஆளுமை அரசியலுக்கானதா? ஜீவசகாப்தன்

2. கமலின் நாத்திகமும், கருப்புச் சட்டை பாசமும் அன்பே சிவம் திரைப்படம் நடித்ததால் கம்யுனிஸ்ட்கள் பலரு்ககு கமலை பிடிக்கும். ஆனால் அந்த படத்தில் எங்கும் கம்யுனிச சிந்தனை…

நீட்!: கைவிரித்த அமைச்சர்: அதிர்ச்சியில் மாணவர்கள்!

சென்னை: அடுத்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பி.இ. கலந்தாய்வு நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் தர முடியாது என்று அமைச்சர் தெரிவித்தது மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

ஊழல் ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஏற்கனவே உள்ளது!! அறப்போர் இயக்கம் அம்பலம்

சென்னை: நடிகர் கமலுக்கு தமிழக அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஊழல் குறித்து ஆதாரமில்லாமல்…

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 28ம் தேதி மறியல்!! மா.கம்யூ அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த மா.கம்யூ முடிவு செய்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

ஆகஸ்ட் 31க்குள் உள்ளாட்சித் தேர்தல்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தேச கால அட்டவணையை வரும் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்…

சிபிஐ முன்னிலையில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு விலக்கு! ஐகோர்ட்டு

சென்னை, விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், கார்த்தி சிதம்பரத்தை இந்த மாதம்…