இடைத்தேர்தலில் வெற்றி: 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு
சென்னை: நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு சபாநாயகர் தனபால்…
சென்னை: நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு சபாநாயகர் தனபால்…
2015 – 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…
ஒவ்வொரு படம் வெளியாகும்போது, அப்பட நாயகனின் முந்தைய படத்தின் வசூல் நிலவரத்தை வைத்து வியாபாரம் தொடங்கப்படும். சமீபகாலமாக பெரும் விலை கொடுத்து வாங்கிய படங்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு…
சென்னை: நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருந்த திமுகவுக்கு, தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை அளித்துள்ளன. இதையடுத்து,…
கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரின் வீட்டு பூட்டை உடைத்து, 80 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில்…
திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த விவகாரத்தில், வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மேலத் தெருவை சேர்ந்தவர்…
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நீ என்ன சாதி..? என நிருபரை பார்த்து டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 நாடாளுமன்றத்…
சென்னை கோட்டூர்புரத்தில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. ஒன்றரை கோடியை கொள்ளையடித்தது யார் ? என்பது குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம்…
ஊத்தங்கரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தாக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரை…
திருவள்ளூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் 26 வயது வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தில்…