முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை: நால்வர் கைது
தண்டையார்பேட்டையில் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தண்டையார்பேட்டை பட்டேல் நகரைசச் சேர்ந்தவர் மூர்த்தி, ஆட்டோ…
தண்டையார்பேட்டையில் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தண்டையார்பேட்டை பட்டேல் நகரைசச் சேர்ந்தவர் மூர்த்தி, ஆட்டோ…
வியாபாரி ஒருவரிடம் பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் திருவல்லிக்கேணி உதவி ஆய்வாளர் உட்பட, 3 காவலர்களை இடைநீக்கம் செய்து கிழக்கு மண்டல இணை காவல் ஆணையர்…
திண்டுக்கல் அருகே மைனர் பெண்ணை மயக்கி உல்லாசம் அனுபவித்த வாலிபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்த மாயாண்டி மகன் வேல்முருகன்.…
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நீர் கசிவு ஏற்பட்டு வருவதால், தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே ஜூன் மாதம் தொடக்கத்திலேயே தொடங்க…
சென்னை தமிழக தீயணைப்பு துறையினர் விதிகளை மீறுவோரை தண்டிக்க உரிமை கோரி முதல்முறையாக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழக தீயணைப்பு துறை வீரர்கள் தீ விபத்து நேரங்களில்…
தினகரனை பொருத்தவரை கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்கு கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்தும் ஜீரோ ஆகிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி…
உலக அளவில் டிரெண்டிங்கான வடிவேலு காமெடி பாத்திரத்தின் பெயரான நேசமணி (Nesamani) ஹேஸ்டேக்டை ஹெட்மெட் விழிப்புணர்வுகாக சென்னை போலீசார். பயன்படுத்தி வருகின்றனர். இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
டி.ஜி.பி ஜாபர்சேட்டுக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 2006 – 2011 ஆண்டு திமுக ஆட்சி காலத்தின்…
டில்லி: இன்று இரவு 7 மணிக்கு 2வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு தேநீர் விருந்துக்கு பிரதமர்…
சென்னை: 10வது வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 29ந்தேதி வெளியான நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு மறுதேர்வு ஜூன் 14 முதல் 22…