Category: தமிழ் நாடு

#தவிக்கும்தமிழகம்: ‘தண்ணீருக்கான 3வது உலகப்போரா……’ டிவிட்டர்வாசிகள் கருத்து….

தமிழகத்தில் நிலவி வரும், தண்ணீர் பிரச்சினை தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையால் மக்கள் படும் அவதி டிவிட்டரிலும் டிரெண்டிங்கானது. ‘தவிக்கும்…

பி இ மாணவர் சேர்க்கை : தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதியில் மாறுதல்

தர்மபுரி பி இ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடும் தேதியை மாற்றி உள்ளதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் தெரிவித்துள்ளார்…

உதகமண்டலம் செல்வதற்கான 3வது சாலை திட்டம்!

உதகமண்டலம்: தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா மண்டலமான ஊட்டிக்கு ஒரு புதிய சாலை அமைப்பதற்கான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய ஏப்ரல் மற்றும் மே…

சென்னை : பிரபல ரவுடி வல்லரசு போலிஸ் என்கவுண்டரில் கொலை

சென்னை சென்னை மாதவரம் பேருந்து நிலையம் அருகே பிரபல ரவுடி வல்லரசு காவல்துறை என்கவுண்டரில் கொல்லப்பட்டான். சென்னை நகரின் மாதவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வல்லரசு…

திருவண்ணாமலையில் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்படும் அரசு பஸ் கட்டணம்: பொதுமக்கள் தவிப்பு

திருவண்ணாமலை: அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட பஸ்களில், முன்னறிவிப்பு இல்லாமல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு போக்குவரத்து கழக பஸ்களில் இரு…

குடிநீர் பற்றாக்குறை குறித்த எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

தமிழகத்தில் தற்போது கூடுதாக 2,400 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார்.…

நாகை அருகே வெல்டிங் பட்டறையில் தீவிபத்து: கனரக வாகனங்கள் சேதம்

நாகை அருகே வெல்டிங் பட்டறை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக, 3 கனரக வாகனங்கள் எரிந்து சேதமானது. நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூரில் அருகே உள்ள ஒரு…

மதுரையில் சிலிண்டர் கசிவால் விபத்து: இளைஞர் ஒருவர் படுகாயம்

மதுரையில் வீட்டில் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட விபத்தில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மகபூப்பாளையம் பகுதியில் குமார்…

ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு புதிய குடிநீர் திட்டம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு விரைவில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…