Category: தமிழ் நாடு

திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருத்தணி அருகே உள்ள சூர்யநகரம், தெக்கலூர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…

செங்கோட்டையன் வாய்சவடால் அம்பலம்: பள்ளிகள் திறந்து 10நாட்கள் ஆகியும் புத்தகங்கள் வழங்கப்படாத அவலம்….

சென்னை: பள்ளிகள் திறந்த அன்றே பாடப்புத்தங்கள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில், பள்ளிகள் திறந்து 10நாட்கள் ஆகியும் புத்தகங்கள் வழங்கப்படாத அவலம்…

ஜுன்18: முன்னாள் அமைச்சர் கக்கனின் பிறந்தநாள் இன்று !

இன்று ஜூன் 18…. வாழ்ந்து வரலாறு ஆன எளிமை மற்றும் நேர்மையின் உருவமான முன்னாள் தமிழக அமைச்சர் கக்கன் அவர்களின் பிறந்த நாள். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி…

தண்ணீர் பிரச்சினையால் மெட்ரோ ரயில்நிலைய கழிவறைக்கு பூட்டு! ரயில் பயணிகள் அவதி!

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சினை காரணமாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்பட்டு வந்த கழிவறைகளுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகளை அவதிக்கு உள்ளாக்கி…

பச்சையப்பா கல்லூரி மாணவர்களின் ‘பஸ் டே’ அட்டூழியம்: தூங்கும் தமிழக காவல்துறை (வீடியோ)

சென்னை: தமிழகத்தில் நேற்று பெரும்பாலான கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டன. சென்னையிலும் பல கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், பச்சையப்பா கல்லூரி மாணவர்களின் ‘பஸ் டே’ அட்டூழியம் காரணமாக பொதுமக்கள்…

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு  தேதி மாற்றம்

சென்னை: பொறியில் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி தொடங்க இருந்த நிலையில்,…

ஜோலார்பேட்டை அருகே பீடி கம்பெனியில் திருடிய 5 வட மாநில பெண்கள் குழந்தைகளுடன் கைது

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே பீடி கம்பெனியில் பீடி, பணம் திருடிய 5 வட மாநில பெண்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பக்கிரிதக்கா குயில்…

விக்கிரவாண்டி தொகுதி காலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவை தொடர்ந்து, அவரது தொகுதியான விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, நாங்குநேரி தொகுதியுடன், விக்கிரவாண்டி தொகுதிக்கும் விரைவில்…

சிஎம்டிஏ, டிடிசிபி: கட்டிட அனுமதி ஆய்வு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் கட்டடிடங்கள் மற்றும் நிலங்களுக்கான அனுமதி தொடர்பாக சிஎம்டிஏ, டிடிசிபி நிர்வாகங்கள் எது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது குறித்து தமிழக…

சசிகலாவை விடுவிக்க வேண்டும் நாங்கள் ஏதும் கோரவில்லை: டிடிவி தினகரன்

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் தினகரன், சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என எந்த கோரிக்கையும்…