திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருத்தணி அருகே உள்ள சூர்யநகரம், தெக்கலூர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…