Category: தமிழ் நாடு

பதவி ஏற்பு விழாவில் ஜெய்ஹிந்த் என கோஷமிட்ட அதிமுக எம் பி

டில்லி அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தனது பதவிஏற்பின் போது ஜெய்ஹிந்த் என கோஷம் இட்டுள்ளார். இன்று மக்களவை கூட்டத்தில் அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும்…

15வது மாநகராட்சியாக தரம் உயர்ந்தது ஆவடி: தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில், 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில்…

திருமயத்தில் 16 ஐம்பொன் சிலைகள் மீட்பு: அதிகாரிகள் ஆய்வு

திருமயம் அருகே கண்டெடுக்கப்பட்ட 16 ஐம்பொன் சிலைகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் என்கிற கிராமத்தில், முத்தையா என்பவர்…

அமைச்சருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பெரும் தொகையை ஊழல் செய்திருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உள்ளாட்சித்துறை…

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்: வேறு இடத்தை தெரிவிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதி மன்றம், வேறு இடத்தை தெரிவிக்கும்படி நடிகர் சங்க…

தீவிரமடையாத தென்மேற்கு பருவமழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு

தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததன் காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. தென் தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழையினால் கிடைக்கும் மழைப்பொழிவே பெரிதும் உதவியாக உள்ளது. இந்நிலையில் ஜூன்…

பொதுமக்களே கவனிக்க….: 331 அங்கீகாரமற்ற பள்ளிகள் விவரம்: சென்னை மாவட்ட கலெக்டர் வெளியீடு!

சென்னை: சென்னையில் ஏராளமான அங்கீகாரமற்ற பள்ளிகள் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், 331 அங்கீகாரமற்ற பள்ளிகள் பட்டியலை சென்னை சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார். கீழே…

தமிழில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்ற தமிழக எம்.பி.க்கள்….! பாஜக இடையூறு…..

டில்லி: 17வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நேற்று முதல் பதவி ஏற்று வருகிறார் கள். இன்று முற்பகல் தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அப்போது, தமிழ் வாழ்க…

சென்னைவாசிகளை விரட்டும் தண்ணீர் பஞ்சம்: மேன்சன்கள், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சொந்த ஊரை நோக்கி நகரும் சோகம்….

சென்னை: பருவமழை பொய்த்து போன நிலையிலும், ஆளும் வர்க்கத்தினரின் திறமையற்ற நிர்வாகத்தாலும் இன்று தமிழகம் வரலாறு காணாத பேரிழப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மழை நீரை சரியான…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணன்…