Category: தமிழ் நாடு

அத்தி வரதர் தரிசனத்துக்காக சிறப்பு ரெயில் சேவைகள் அறிமுகம்

சென்னை காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்துக்காக சிறப்பு ரெயில் சேவைகள் நாளை முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் சிலை 40 அண்டுகளுக்கு…

4 நாட்களில் 3 லட்சம் பேர் தரிசித்த அத்திவரதர்: தரிசன நேரம் குறைப்பு

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நடந்து வரும் அத்திவரதர் விழாவில் 4 நாட்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில்…

நாட்டின் விடுதலைக்காக சித்திரவதை அனுபவித்தோருக்கு பென்ஷன் மறுப்பதா ?: நீதிமன்றம் கண்டனம்

நாட்டின் விடுதலைக்காக சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்களுக்கு பென்ஷன் மறுப்பது நியாயமற்றது என மத்திய அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே விலன்கட்டூரைச் சேர்ந்தவர்…

ஏமாற்றி குவைத் அழைத்துச்செல்லப்பட்ட தமிழக பெண் பரிதாப நிலையில்…!

சென்னை: குவைத் நாட்டில் ஆசிரியப் பணி வாய்ப்பு என்று ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட 32 வயது தமிழகப் பெண், அங்கு வீட்டு வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு…

தனியார் மயமாகும் சேலம் இரும்பாலை: தொழிலாளர்கள் போராட்டம்

சேலம் இரும்பாலயை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ஆலை தொழிலாளர்கள் தரப்பில் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தபட்டு வருகிறது. சேலம் இரும்பாலை, கடந்த 1981ல் இந்திராகாந்தி…

அத்திவரதர் தரிசனத்திற்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

அத்திவரதர் தரிசனத்திற்காக நாளை முதல் காஞ்சிபுரத்திற்கு கூடுதலாக 6 ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின்…

மருத்துவ படிப்பு தர வரிசை பட்டியல் நாளை வெளியாகிறது! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஏராளறமான விண்ணப்பங்கள்…

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை! நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம்…

வாழப்பாடி அருகே உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் நான்கு கால் மண்டம் லாரி மோதி இடிந்தது…! பக்தர்கள் அதிர்ச்சி

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் முன்பு அமைந்துள்ள நான்கு கால் கற்தூண் மண்டபம் லாரி மோதியதால் இடிந்து…

10 ரூபாய் பரோட்டாவால் பறிபோன இளைஞர் உயிர்: சாப்பிடும் போது பேசியதால் விபரீதம்

புதுக்கோட்டை: பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே மனைவியுடன் போனில் பேசிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். அருகே உள்ள கிருமாம்பாக்கத்தில் உள்ள…