Category: தமிழ் நாடு

ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி கல்விக் கட்டண விவகாரம்: உச்சநீதி மன்றம் புதிய உத்தரவு

டில்லி: அரசு கையகப்படுத்தி உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்விக் கட்டண விவகாரம் தொடர்பான வழக்கில், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய கட்டணத்தையே செலுத்த வேண்டும்…

சில ஆயிரம் கடனுக்காக கொடுமை: காஞ்சிபுரம் அருகே 42 கொத்தடிமைகளை மீட்ட அரசு அதிகாரிகள்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சில ஆயிரம் கடனுக்காக கொத்தடிமையாக நடத்தப்பட்ட 60வயது முதியவர் உள்பட 42 பேரை துணைஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம்…

விருதுநகர் எம்.பி மாணிக்தாகூர் மக்களவை காங்கிரஸ் கொறடாவாக நியமனம்!

டில்லி: விருதுநகர் எம்.பி மாணிக்தாகூர் மக்களவை காங்கிரஸ் கொறடாவாக நியமனம் செய்து பாராளுமன்ற காங்கிரஸ் கமிட்டி தலைமை கொறடா குடிகுன்னில் சுரேஷ் எம்.பி. உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து…

வேலூர் மக்களவை தொகுதி: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை: வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்டு 5ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக கடந்த ஏப்ரல்…

தமிழகஅரசு கோரிக்கை நிராகரிப்பு: காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்!

டில்லி: மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவ ராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். வேறு ஒருவரை ஆணைய தலைவராக நியமிக்க வேண்டும் என்ற…

12ந்தேதி: அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகிறார் குடியரசு தலைவர்!

டில்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை மறுதினம் (12ந்தேதி) அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு தலைவர் கோவிலுக்கு…

4 நாட்களில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: ‘புதுமை ஆசிரியர் விருது’ விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, இன்னும் 4 நாட்களில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை சேத்துப்பட்டில்…

காவல் நிலையத்தில் டிக் டாக்: 3 தருமபுரி இளைஞர்கள் அதிரடி கைது

சேலம்: தருமபுரி காவல் நிலைய வளாகத்தில் வைத்து டிக் டாக் வீடியோ எடுத்து, அதை வெளியிட்ட இளைஞர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.…

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர்களுக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு தமிழக…

திரைப்படத்தை விமர்சிப்பவர் மீது தயாரிப்பாளர் வழக்கு தொடர முடியுமா?

சென்னை தயாரிப்பாளர் சங்கம் நேற்று முன் தினம் வெளியிட்ட விமர்சனம் குறித்த அறிக்கை சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று முன் தினம்…