Category: தமிழ் நாடு

சாலையை சுத்தம் செய்த கலெக்டர்: குப்பைகளை கொட்டி சீன் காட்டிய அதிகாரிகள்

குன்னூரில் ஸ்வீப் புளுமவுண்டன் திட்டத்தை தொடங்க கலெக்டர் வருகை தர இருப்பதாக கூறி, கடைகளில் சேகரித்து வைக்கப்பட்ட குப்பைகளை அதிகாரிகள் சாலையில் கொட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே…

வேலூர் லோக்சபா தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வேட்புமனு தாக்கல்!

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர்…

மேகமலையில் அனுமதியின்றி கட்டப்படும் தங்கும் விடுதிகள்: சமூக ஆர்வலர்கள் கவலை

மேகமலையில் அனுமதியின்றி அதிகளவு பயணியர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் டிரெக்கிங் செல்வதும் அதிகரித்துள்ளதால், மீண்டும் குரங்கணி போன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள்…

மேல் பவானி பகுதியில் கனமழை: பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் மேல் பவானி, சைலன்டு வேலி உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழை காரணமாக பவானி ஆற்றில் நீர் வரத்து துவங்கியுள்ளது. ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழை…

திருச்சி மாநகராட்சி கேன்டீனில் தில்லுமுல்லு: உணவுகளை சமைத்து வெளியில் விற்பதாக புகார்

திருச்சி மாநகராட்சியில் கேன்டீன் நடத்தி வருபவர், மற்ற இடங்களில் இயங்கி வரும் தனது கேன்டீன்களுக்கு தேவையான உணவுகளை இங்கிருந்து சமைத்து எடுத்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி…

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு! அமைச்சர் காமராஜ்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிக கழகத்தில் வேலை செய்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்…

சிறப்பு பூஜை: குடும்பத்தோடு அத்திவரதரை சரணடைந்தார் விஜயகாந்த்…

காஞ்சிபுரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று குடும்பத்துடன் சென்று காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 40 நாட்கள் மட்டுமே தரிசனம் தனம் காஞ்சி…

வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது! வெங்கையாவுக்கு சசிகலா புஷ்பா பரபரப்பு கடிதம்

டில்லி: தேசத்துரோக குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றுள்ள வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என்று மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான வெங்கையா…

கூடுவாஞ்சேரி – ஸ்ரீபெரும்புதூர் – ஆவடி வழித்தடத்தில் ரயில்பாதை அமையுமா?

புதுடெல்லி: சென்னையின் புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, ஆவடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களை ரயில் பாதைகளின் மூலம் இணைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, சாத்தியமிருந்தால் புதிதாக ரயில் பாதைகள்…

சென்னையில் மீண்டும் பயங்கரம்: 16வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 5பேர் கும்பல்

சென்னை: நாடு முழுவதும் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையிலும் அதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விட்டில், சிறுமி…