Category: தமிழ் நாடு

என்ஐஏ, ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்! வைகோ

சென்னை: என்ஐஏ மற்றும் ஆர்டிஐ சட்டத் திருத்தம் தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும், என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி.…

கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம்’! கே.எஸ்.அழகிரி கடும் விமர்சனம்

டில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம் மூலம், கூட்டாட்சித் தத்துவம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக சாடி உள்ளார்.…

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில், தமிழர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தமிழகஅரசுக்கு கோரிக்கை…

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழை : தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழை சிறப்பாக பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவலுக்கு…

அத்திவரதர் பக்தர்களின் அன்னதானத்துக்கு உதவுங்கள்! தமிழகஅரசு வேண்டுகோள்

சென்னை: அத்திவரதரை தரிசனம் செய்ய வரும், பக்தர்களுக்கு உணவு வழங்கும் வகையில், அன்னதானத் திற்கு உதவுங்கள் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 40ஆண்டுகளுக்கு ஒரு…

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்: உச்சநீதி மன்றம் நிராகரிப்பு!

டில்லி: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டதாக மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்து உள்ளார்.…

தேனியில் போலி உரக்கம்பெனி! ஆலைக்கு அதிகாரிகள் சீல்

தேனி: தேனி அருகே தமிழக அரசின் அனுமதியின்றி, போலி உரக்கம்பெனி நடத்தி வந்தது தெரிய வந்த நிலையில், அந்த உரக்கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது. தேனி அருகே உள்ள…

ஜெ. 3முறை எம்.பி.யாக்கினார்: மாநிலங்களவையில் ‘ஒப்பாரி’ வைத்த மைத்ரேயன்

டில்லி: அதிமுகவைச் சேர்ந்த மைத்ரேயனுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க அதிமுக தலைமை மறுத்துவிட்ட நிலையில், இன்று மாநிலங்களையில் இறுதி உரை ஆற்றினார். அப்போது, கண்ணீர் மல்க…

முரசொலி அலுவலகத்தில் கருணாநிதிக்கு சிலை: திறப்பு விழாவில் கலந்துகொள்ள கமல், ரஜினிக்கு அழைப்பு

சென்னை: ஆகஸ்டு 7ந்தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினி, கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

தனியார் துறையில் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு: தமிழகஅரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்களில், தமிழக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கு மாறு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்…