Category: தமிழ் நாடு

தமிழ் இணைய மாநாடு2019: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்டு 17ந்தேதி ஹேக்கத்தான் போட்டி

சென்னை: நடப்பு ஆண்டுக்கான தமிழ் இணைய மாநாடு 2019, வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது, பன்னாட்டு நிறுவனமான உத்தமம் நிறுவனமும் அண்ணாப் பல்கலைக்கழகமும்…

நெல்லை திமுக முன்னாள் மேயர் கொலைக்கு கட்சி பிரச்சினை காரணமா? திடீர் திருப்பம்!

நெல்லை: நெல்லை மாநகராட்சியின் திமுகவை சேர்ந்த முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரியின் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 7 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி…

தமிழக வறட்சிக்கு சிறப்பு நிதி தர மாட்டோம்! மத்தியஅரசு

டில்லி: தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சிக்காக சிறப்பு நிதி வழங்கும் திட்டம் இல்லை என்று மத்திய நீர்வளத்துறை தெரிவித்து உள்ளது. பாராளுமன்ற மக்களவையில், தமிழகத்தில் நிலவும் கடும்…

மைலாப்பூர் கோவில் சிலை திருட்டு வழக்கு : ஆறு வாரங்களுக்கு டிவிஎஸ் அதிபர் கைது இல்லை

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசனை இன்னும் 6 வாரங்களுக்குக் கைது செய்யப்போவதில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த…

திருச்சி ஜங்ஷன் யார்டு தண்டவாளம் பராமரிப்பு பணி தொடக்கம்: விரைந்து முடிக்க திட்டம்

திருச்சி ஜங்ஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி தொடங்கியுள்ள நிலையில், அதை வரும் 2ம் தேதிக்குள் முடிக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருச்சி ஜங்ஷன் ரெயில்…

மாரண்டஹள்ளி அருகே பள்ளி மாணவி மாயம்: போலீசார் தேடல்

மாரண்டஹள்ளி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரியதோரணபெட்டம் பகுதியை…

வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதிக்கு இரவில் செல்லாதீர்கள்: வனத்துறை கோரிக்கை

வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. நீலகிரி…

திருத்தணி அருகே குளத்திலிருந்து செம்மர கட்டைகள் மீட்பு: போலீசார் விசாரணை

திருத்தணி அருகே குளத்து நீரில் பதுக்கி வைத்திருந்த ஒருடன் செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் பொது குளம்…

தரம் உயர்த்தப்பட்டும் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி: மாணவர்கள் வேதனை

நாமக்கலில் 7 ஆண்டுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிக்கு, கூடுதல் வசதிகள் ஏதும் செய்யப்படாததன் காரணமாக மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். நாமக்கல்லை அடுத்த போதுப்பட்டியில் இயங்கி வந்த…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேராட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் ஆக.4ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆடிப்பூர கொட்டகையில் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் அலங்கார பந்தல் அமைக்கும் பணி…