Category: தமிழ் நாடு

எடப்பாடி அமெரிக்கா செல்வது சீன் போடவா! ஸ்டாலின் கேள்வி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர்,…

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை! லஞ்சஒழிப்புத்துறை

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து…

நீட் விலக்கு கோரி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி மசோதா நிறைவேற்ற வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: நீட் விலக்கு கோரி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே…

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையை உரிமையாகக் கோர முடியாது : தமிழக அரசு

சென்னை ராஜிவ் காந்தி கொலையாளிகள் 7 பேரும் விடுதலையை தங்கள் உரிமையாகக் கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை…

ரயில் நிலைய பார்க்கிங் – சுதந்திர தின சோதனையில் சிக்கிய கேட்பாரற்ற வாகனங்கள்

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் பகுதிகளில், ரயில்வே காவல்துறை தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு, தொடர்ந்து…

சுதந்திர தினக் கொண்டாட்டம் – பிளாஸ்டிக் கொடிகள் கிடையாது!

சென்னை: ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான மாநில அரசின் தடையால், மொத்த வியாபாரிகள் கடந்த காலங்களில் அதிகம் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் தேசிய கொடிகளுக்குப் பதிலாக, தற்போது காகிதம்…

28 பரிமாற்ற மெட்ரோ ரயில் நிலையங்கள் – சென்னை நகரின் போக்குவரத்து மாறுமா?

சென்னை: இன்னும் சில ஆண்டுகளில் சென்னை மாநகருக்குள் பயணம் செய்வோர், தங்கள் கைகளில் மொபைல் ஆப் மற்றும் ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தால் போதுமானது. அவர்கள் மாநகர் மற்றும்…

பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு : தமிழகத்துக்கு 29 ஆம் பெருமை

சென்னை பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியிட்டு வழங்கப்பட்டு தமிழகம் தனது 29 ஆம் பெருமையை அடைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பிரபலமாக உள்ள பொருட்களுக்கு புவிசார்…

சம்பா சாகுபடி: 16ஆம் தேதி கல்லணை திறக்கப்படுவதாக அறிவிப்பு

திருச்சி: சம்பா சாகுபடிக்காக, வரும், 16 ஆம் தேதி கல்லணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,சம்பா…

மக்கள் நீதி மய்யத்தில் 6 புதிய பொதுச் செயலாளர்கள் நியமனம்! கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிதாக 6 பொதுச் செயலாளர்களை கட்சித் தலைவர் கமல்ஹாசன் நியமனம் செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை புதிதாக கட்டமைக்கும்…