Category: தமிழ் நாடு

வாகன விற்பனை சரிவு : தமிழகத்திலும் வேலை இன்மை அதிகரிப்பு

சென்னை வாகன விற்பனை சரிவு காரணமாக தமிழகத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்களில் வேலை இன்மை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடுமையாகச் சரிந்து…

அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா? பொதுநல வழக்கை இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. விசாரணையைத் அடுத்து அத்தி…

அத்திவரதர் தரிசனம் இன்றே கடைசி! வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. தரிசனம் கிடையாது

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க இன்றே கடைசி நாள். இன்று பொது தரினத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. போன்ற எந்தவொரு சிறப்பு தரிசனமும் கிடையாது என்று…

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய கிரிக்கெட் வீரர்களில் வி பி சந்திரசேகரும்…

மூன்றாகப் பிரியும் வேலூர் மாவட்டம் : முதல்வர் அறிவிப்பு

சென்னை வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! நாடு 73வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில், நாடெங்கும் அமைதியும், அன்பும், சகோதரத்துவமும்…

எடப்பாடி அமெரிக்கா செல்வது சீன் போடவா! ஸ்டாலின் கேள்வி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர்,…

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை! லஞ்சஒழிப்புத்துறை

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து…

நீட் விலக்கு கோரி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி மசோதா நிறைவேற்ற வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: நீட் விலக்கு கோரி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே…

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையை உரிமையாகக் கோர முடியாது : தமிழக அரசு

சென்னை ராஜிவ் காந்தி கொலையாளிகள் 7 பேரும் விடுதலையை தங்கள் உரிமையாகக் கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை…