10, 11, 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் செப்.12-ம் தேதி தொடக்கம்! பள்ளிக் கல்வித்துறை
சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் அடுத்த மாதம் செப்.12-ம் தேதி தொடக்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்கான அட்டவணை…
சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் அடுத்த மாதம் செப்.12-ம் தேதி தொடக்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்கான அட்டவணை…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் அதிரடி சாதனைகள் புரிந்துள்ளார். அவர் அருள்பாலித்த 47 நாட்களில் 1கோடி பேர் அவரை தரிசித்து ஆசி பெற்றுச் சென்றுள்ளனர்.…
உதகை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மக்களைப் பற்றி கவலைப்படாமல் கோமாளித்தன எமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் எடப்பாடி முதல்வராக அவர் இருக்க தகுதி அற்றவர் என்று…
கொல்லம்: கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி நடிகர் விஜய் கோரிக்கை விடுத்த நிலையில், கேரள மாநில ரசிகர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
தலைக்கவசம்(ஹெல்மேட்) அணிவதால் வாகனவிபத்துக்களில் நம்முடைய தலைப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. ’’என் ஜான் உடம்புக்கு தலையே பிரதானம் ’’ என்பது முதுமொழி. எனவே அனைவரும் கட்டாயம் ஹெல்மேட் எனும் தலைக்கவசம்…
சென்னை: இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளின்போது, அந்த உறுப்புகளை இடமாற்றம் செய்வதற்கு செலவாகும் நேரமானது தற்போது பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. பல நேரங்களில்,…
சமூக வலைதளத்தில் தனது பதிவுக்கு மத ரீதியிலான எதிர்ப்பை தெரிவித்தவருக்கும் நடிகர் மாதவன் பதிலடி கொடுத்துள்ளது அவரது ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் மாதவன் நேற்று…
கடந்த 47 நாட்களாக சயண கோலத்திலும், நின்ற கோலத்திலும் காட்சியளித்த அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க, குளத்தினை தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு…
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட வெற்றிவேல் வெறும் 7,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது தனக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே வியப்பாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் அமமுகவின்…
தென்காசியில் குற்றால சீசன் காலம் போல இதமான சூழல் நிலவி வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள குற்றாலத்தில் நேற்று மதியம்…