Category: தமிழ் நாடு

அதிமுகவில் ஐக்கியமாகும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை! ஓபிஎஸ், ஈபிஎஸ்-சுக்கு கடிதம்

சென்னை: குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதால் அரசியலுக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்த எம்ஜிஆர் அதிமுக பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா, தற்போது எம்ஜிஆர் அதிமுக பேரவையை அதிமுகவுடன் இணைக்க…

விற்பனைக் குறைவால் ஹுண்டாய் நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது

சென்னை மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹுண்டாய் நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனையில் கடும் சரிவு…

65வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானி சாகர் அணை: விவசாயிகள் சிறப்பு வழிபாடு

மேற்கு தொடர்ச்சி மழையடிவாரத்தில் அமைந்துள்ள ஆசிய கண்டத்திலேயே மண்ணால் உருவான2வது அணையான பவானி சாகர் அணை இன்று 65வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஈரோடு மாவட்டத்தில்…

ஏற்காடு மலை பாதையில் உருண்டு விழுந்த ராட்சத பாறை: போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு மலைப்பாதை பகுதியில் உள்ள 60 அடி பாலம் அருகே ராட்சத பாறை உருண்டு விழுந்ததால், சில மணி நேரங்களுக்கு போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில்…

உயர்கிறதா ஆவின் நெய், வெண்ணெய், பால் பவுடர் விலை ?: ஆவின் ஊழியர்கள் விளக்கம்

பால் விலையேற்றத்தை தொடர்ந்து, ஆவின் நெய், வெண்ணெய், பால் பவுடர் விலையையும் உயர்த்துவது குறித்து அதிகாரிகள் விரைவில் முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று ஆவின் நிறுவன ஊழியர்கள்…

காவிரி டெல்டா விவசாய கருத்தரங்கில் மு.க ஸ்டாலின் பங்கேற்பு: திமுக தலைமை அறிவிப்பு

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி தஞ்சையில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள விவசாயிகளின் கருத்தரங்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக…

அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்திற்கு 1 மாதம் போலீஸ் காவல்: காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்

அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்திற்கு ஒரு மாத காலம் வரை போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…

பால் விலை உயர்வு எதிரொலி: மதுரையில் டீ, காபி விலை அதிகரிப்பு

ஆவின் பாலின் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மதுரையில் டீ மற்றும் காபி விலை ரூ. 2 முதல் ரூ. 5 வரை அதிகரித்துள்ளது. மக்களின் அன்றாட…

தேனியில் கொட்டும் கனமழை: வேகமாக நிரம்பி வரும் வைகை அணை

தேனியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. 2019ம் ஆண்டு மிகத் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவ மழை கேரளாவிலும்,…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை !

மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோபர் ராமானுஜருக்கு காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல்…