Category: தமிழ் நாடு

அடையாறு, ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று 8 மணி நேர மின் தடை

சென்னை தமிழக மின் வாரியம் இன்று பராமரிப்பு பணி காரணமாக ஆவடி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 முதல் மாலை5 மணி வரை மின்…

பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீடு இந்த வருடம் அமுல் படுத்த பல்கலைக்கழக மானிய ஆணையம் உத்தரவு

சென்னை இந்த வருடம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கிட்டை அமுல் செய்யப் பல்கலைக்கழக மானிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு…

சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் தமிழகம் முதலிடம்! அமில மழை பெய்யுமா?

சென்னை: மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.…

மத்தியஅரசு விருதுகள் அறிவிப்பு: தமிழக ‘பாடிபில்டர்’ பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது

டில்லி: மத்தியஅரசு 2019ம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை அறிவித்து உள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு…

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் ‘மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி’ என கூறிய கருத்தை வாபஸ் பெற்றது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்ற கருத்தை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது. கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்த…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சி.க்கு முன்ஜாமின் வழங்க டில்லி உயர்நீதி மன்றம் மறுப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத் திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து முன்ஜாமின் மனுவை தள்ளுபடி…

பள்ளிக்கரணை ஏரி 90சதவிகிதம் ஆக்கிரமிப்பு! பிஎஸ்.ராமன் உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை: பள்ளிக்கரணை ஏரி 90சதவிகிதம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக உயர்நீதி மன்றம் அமைத்த குழுவின் தலைவரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ்.ராமன் உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பள்ளிக்கரணை…

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை யாராலும் பிரிக்க முடியாது: திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை யாராலும் பிரிக்க முடியாது என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த…

புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக நடைபெற்ற சிறப்பு குறை தீர்ப்பு…

சிதம்பரம் என்றைக்குமே தடம் மாறமாட்டார்: தமிழக காங்., தலைவர் கே.எஸ் அழகிரி

முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறமாட்டார் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். டில்லியில் பிரதமர் மோடி…